tag:blogger.com,1999:blog-5519429411356929714.post1327330445756697948..comments2023-10-21T13:11:29.136+05:30Comments on செல்வேந்திரன்: குதிப்போர்க்கு...selventhiranhttp://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-5519429411356929714.post-53579422305217503182009-09-05T19:26:10.368+05:302009-09-05T19:26:10.368+05:30விநாயகர் சதூர்த்தி அன்று க.சீ.சி அழைத்திருந்தார்.
...விநாயகர் சதூர்த்தி அன்று க.சீ.சி அழைத்திருந்தார்.<br /><br />“தம்பி ஊட்டி, கொடைக்கானல் ரெண்டு மலையிலும் தற்கொலைப் பாறைகள் இருக்கிறது. அதில் இப்படி எழுதி வைக்கலாம்னு ஆசைப்படறேன்.<br /><br />“குதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்”<br /><br />அல்சரே வந்துவிட்டது. //<br /><br />சூப்பர்,செல்வேந்திரன்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-61792033410558130982009-09-02T10:06:59.862+05:302009-09-02T10:06:59.862+05:30'கதைகள் என்ன செய்யும்"?
தல உங்க பேஃவரிட்...'கதைகள் என்ன செய்யும்"?<br /><br />தல உங்க பேஃவரிட் சமாச்சாரத்தை பற்றி ஏற்கனவே எதாவது பதிவு போட்டிருந்தால் சுட்டி கொடுக்கவும்.நாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-67186514181257589012009-08-31T22:45:08.886+05:302009-08-31T22:45:08.886+05:30//குதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்//
அன்னா...//குதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்//<br /><br />அன்னாரது "துரையின் மரணம்" என்ற சிறுகதையில் கூட இந்த வரிகளைப் படித்ததாய் நினைவு.Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-48703423489056497672009-08-31T21:56:29.762+05:302009-08-31T21:56:29.762+05:30நல்ல விளக்கம் செல்வா.
ஹா ஹா ஹாநல்ல விளக்கம் செல்வா.<br />ஹா ஹா ஹாசிவக்குமரன்https://www.blogger.com/profile/11346779008580540321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-71218685627688241632009-08-29T22:26:26.400+05:302009-08-29T22:26:26.400+05:30எல்லாமே சுவையா இருக்கு செல்வா.. :)எல்லாமே சுவையா இருக்கு செல்வா.. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-78757299170446585702009-08-29T21:39:25.522+05:302009-08-29T21:39:25.522+05:30“குதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்” - ரசனை.!...“குதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்” - ரசனை.!<br /><br />அப்புறம் அதாரு கும்பமுனி? நா எலக்கியத்துல கொஞ்சம் வீக்கு.!<br /><br />***<br />அப்புறம் நான் அகவலோசைக்கவிதைகள் எழுதறதில்லைனு நினைக்கிறேன். ஹிஹி..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-60786219206088814472009-08-29T13:20:27.586+05:302009-08-29T13:20:27.586+05:30//சிவா,
அன்பே...
ஏய் இளைஞனே...
எழுக தேசமே... என்று...//சிவா,<br />அன்பே...<br />ஏய் இளைஞனே...<br />எழுக தேசமே... என்று போட்டுத் தாக்குவார்களே அம்மாதிரி புர்ச்சி கவிதைகளுக்கு அடியேன் வைத்திருக்கிற பெயர்தான் 'அகவலோசைக் கவிதைகள்'//<br /><br /><br />செல்வா...<br /><br />சிவாவுக்குப் பதிலாய்ச் சொனன் இந்தப் பின்னூட்டத்தில் சிவாவையும் அகவலாய் அழைத்துச் சேர்த்ததை ரசித்தேன்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-58483549941178757372009-08-29T11:27:03.985+05:302009-08-29T11:27:03.985+05:30//"இருக்கிறவன் இல்லாதவனுக்குக் கொடுப்பதுதானே ...//"இருக்கிறவன் இல்லாதவனுக்குக் கொடுப்பதுதானே தானம். அன்னதானம் என்கிற பதத்திற்குப் பதிலாக ‘சமபந்தி போஜனம்’ என்று சிலர் சொல்வது இன்னும் அனர்த்தம். எந்த பந்தியிலும் தர்மகர்த்தாவும், கோவில் துப்புரவுப்பணியாளரும் சேர்ந்து சாப்பிட்டுப் பார்த்ததில்லை."//<br /><br />வேதனையான விஷயம்தான்...<br />கோவில் என்பதே கொள்ளையடிப்பவர்களின் கூடாரம்தானே..?மோனிhttps://www.blogger.com/profile/11925314255095072241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-11824339480490566082009-08-29T11:26:38.291+05:302009-08-29T11:26:38.291+05:30//புர்ச்சி கவிதைகளுக்கு//
நீங்க விஷால் படமெல்லாம் ...//புர்ச்சி கவிதைகளுக்கு//<br />நீங்க விஷால் படமெல்லாம் பார்க்குறதில்லையா? சரியான ஸ்பெல்லிங் பொரச்சி என்பதே.Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-28178415175233241692009-08-29T11:25:02.330+05:302009-08-29T11:25:02.330+05:30//Buddy//
தொலைநோக்குப்பார்வையோடு தாங்கள் இதை ஆங்கி...//Buddy//<br />தொலைநோக்குப்பார்வையோடு தாங்கள் இதை ஆங்கிலத்தில் எழுதியிருப்பதில் நுண்ணரசியல் ஏதும் இருக்கிறதா?<br /><br />மற்றபடி பதிவு வழக்கம் போல சுவாரசியம். கடைசி க.சஷ்டி ரீமிக்ஸ் செல்வா டச்!Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-29942483367162550562009-08-29T10:41:03.242+05:302009-08-29T10:41:03.242+05:30செல்வா
குதிப்போர்க்கு கலக்கல்.
இம்மாதிரி கவிதைகள...செல்வா<br /><br />குதிப்போர்க்கு கலக்கல்.<br /><br />இம்மாதிரி கவிதைகளை பாலபாரதி பக்கெட் கவிதைகள் என்பார். எழுதுபவர்கள்<br /><br />பக்கெட் கவிஞர்கள்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-56866468537825589212009-08-29T08:46:36.266+05:302009-08-29T08:46:36.266+05:30குட்டி குட்டியாக நன்றாக எழுதுகிறீர்கள். இந்த நீள்ப...குட்டி குட்டியாக நன்றாக எழுதுகிறீர்கள். இந்த நீள்பதிவெல்லாம் விட்டுவிட்டு பேசாமல் நானும் உங்களைப் போல இறங்கிவிடலாம் என்று பார்க்கிறேன். 'தற்கொலைப் பாறை'யிலிருந்து அல்ல:)தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-73010600696000665372009-08-28T23:19:28.883+05:302009-08-28T23:19:28.883+05:30அகவலோசைகள் ரொம்ப நாள் தாங்காது செல்வே.அது நீர்க்கு...அகவலோசைகள் ரொம்ப நாள் தாங்காது செல்வே.அது நீர்க்குமிழி போல.கால மாற்றத்தில் தானாக வடிந்துவிடுமென தோன்றுகிறது..இல்லையெனில் இருக்கவேயிருக்கிறது தினமலரின் கடைசி பக்கங்கள்.<br /><br />என் டி டிவியில் இப்படியொரு நிகழ்ச்சியா?<br />ஆச்சரியம்.. <br /><br />அன்னதானம் என்கிற பதத்திற்குப் பதிலாக ‘சமபந்தி போஜனம்<br /><br />இதெல்லாம் சும்மா பம்மாத்துக்கள் தானென சாப்பிடுபவர்களைவிட வேடிக்கை பார்க்கும் அனைவருக்குமே தெரிந்ததுதானே.....ஏரியா விளம்பரம்.<br /><br />நாஞ்சில் கொஞ்சம் பிடிவாதக்காரர்.எதையும் சுலபத்தில் ஒப்புக்கொள்ளாதவர்.அவர் திருப்திபடுமளவிற்க்கு ஏதுமில்லை என்பதை பொதுப்புத்தியில் சொல்லிவிட்டாரோ என்னவோ....<br /><br />க சீ சி......கொன்னுட்டார்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-4776884935486488032009-08-28T16:29:16.964+05:302009-08-28T16:29:16.964+05:30//“குதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்”//
சர...//“குதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்”//<br /><br /><br />சரிதான்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-87151214526631636022009-08-28T12:42:13.447+05:302009-08-28T12:42:13.447+05:30//“இதுமாதிரி தமிழிலக்கியவாதிகள் பற்றிய டாகுமெண்டரி...//“இதுமாதிரி தமிழிலக்கியவாதிகள் பற்றிய டாகுமெண்டரிகளை விஜய் டிவியில் ஐந்து வருடங்களுக்குள்ளும், கோபாலபுர டிவிக்களில் பதினைந்து வருடங்களுக்குள்ளும் எதிர்பார்க்கிறேன்” என்றேன் அண்ணாச்சியிடம். உனக்கு மூடநம்பிக்கைகள் ஜாஸ்தி என்கிறார் அவர்.//<br /><br /><br />கோபாலபுர டிவிக்களில் வர சாத்தியமே இல்லை செல்வா, அவர்களுக்கு சுய தம்பட்டம் அடிக்கவே நேரம் போதவில்லை....?பித்தன்https://www.blogger.com/profile/01945673519341292226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-67429320637320939352009-08-28T11:30:31.368+05:302009-08-28T11:30:31.368+05:30க.சீ.சி-யின் நகைச்சுவை அபாரமானது! அவரை பில்லியனில்...க.சீ.சி-யின் நகைச்சுவை அபாரமானது! அவரை பில்லியனில் வைத்து நான் வண்டி ஓட்டிச் சென்றபோது கோடம்பாக்கம் பாலத்தில் வைத்து ஒரு கமெண்ட் அடித்தார்.<br />‘ஏன் பாபு... பின்னாடி வர்றவன் இப்படி விடாம ஹாரன் அடிக்கானே... ஒருவேளை ஹாரன் சத்தம் கேட்டு பாலம் அகலாமாயிரும்னு எதிர்பார்க்கிறானோ!’சி. முருகேஷ் பாபுhttps://www.blogger.com/profile/13552788631536022306noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-9298448999507253562009-08-28T10:51:16.331+05:302009-08-28T10:51:16.331+05:30//“குதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்”//
சரி...//“குதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்”//<br /><br />சரியாத்தானே சொல்லியிருக்காரு :)அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-74915459182308325422009-08-28T10:41:25.324+05:302009-08-28T10:41:25.324+05:30//“தம்பி ஊட்டி, கொடைக்கானல் ரெண்டு மலையிலும் தற்கொ...//“தம்பி ஊட்டி, கொடைக்கானல் ரெண்டு மலையிலும் தற்கொலைப் பாறைகள் இருக்கிறது. அதில் இப்படி எழுதி வைக்கலாம்னு ஆசைப்படறேன்.<br /><br />“குதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்”//<br /><br />சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிடுச்சு தலைவாப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-71599592771428595052009-08-28T10:39:05.760+05:302009-08-28T10:39:05.760+05:30ilango, isai, iruvaraiyum vaasiththirukkireen
th...ilango, isai, iruvaraiyum vaasiththirukkireen<br /><br />thenpandiyan parri arinthirukkireen vaasiththathillai<br /><br />nanjsilar sonnathu avaralavil irukkalam.<br /><br />athu muuda nampikkaithaanமண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-64332359917023551442009-08-28T10:15:14.747+05:302009-08-28T10:15:14.747+05:30“குதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்"
வ...“குதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்"<br /><br /><br />வாய் வலிக்க சிரித்தேன்...அருமைசெந்தில் நாதன் Senthil Nathanhttps://www.blogger.com/profile/13895530972868853971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-18645315234227995282009-08-28T10:02:56.323+05:302009-08-28T10:02:56.323+05:30சிவா,
அன்பே...
ஏய் இளைஞனே...
எழுக தேசமே... என்று ப...சிவா,<br />அன்பே...<br />ஏய் இளைஞனே...<br />எழுக தேசமே... என்று போட்டுத் தாக்குவார்களே அம்மாதிரி புர்ச்சி கவிதைகளுக்கு அடியேன் வைத்திருக்கிற பெயர்தான் 'அகவலோசைக் கவிதைகள்'selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-44179845931087930582009-08-28T10:02:53.655+05:302009-08-28T10:02:53.655+05:30சிவா,
அன்பே...
ஏய் இளைஞனே...
எழுக தேசமே... என்று ப...சிவா,<br />அன்பே...<br />ஏய் இளைஞனே...<br />எழுக தேசமே... என்று போட்டுத் தாக்குவார்களே அம்மாதிரி புர்ச்சி கவிதைகளுக்கு அடியேன் வைத்திருக்கிற பெயர்தான் 'அகவலோசைக் கவிதைகள்'selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-9585184983406892952009-08-28T09:23:30.548+05:302009-08-28T09:23:30.548+05:30மாநகராட்சி பள்ளிகளில் கல்வித்தரம் உயர்ந்து வரும் வ...மாநகராட்சி பள்ளிகளில் கல்வித்தரம் உயர்ந்து வரும் வேளையில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது வரவேற்கதக்கது.<br /><br />ஆற்காட்டாரின் பாவத்தால் சல்மாவின் உரையாடலை மட்டுமே கேட்டேன்தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-65746797275528837652009-08-27T23:42:08.021+05:302009-08-27T23:42:08.021+05:30//இருக்கிறவன் இல்லாதவனுக்குக் கொடுப்பதுதானே தானம்....//இருக்கிறவன் இல்லாதவனுக்குக் கொடுப்பதுதானே தானம். அன்னதானம் என்கிற பதத்திற்குப் பதிலாக ‘சமபந்தி போஜனம்’ என்று சிலர் சொல்வது இன்னும் அனர்த்தம். எந்த பந்தியிலும் தர்மகர்த்தாவும், கோவில் துப்புரவுப்பணியாளரும் சேர்ந்து சாப்பிட்டுப் பார்த்ததில்லை.//<br /><br />:(<br /><br />முக்கிய விசேஷ நாட்களில் அமைச்சர்கள் பங்கேற்கும் இது போன்ற சமபந்தி போஜனங்களிலும் இதே கதைதான்! - போஸ் கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் முகம் காட்டும் மனிதர்கள் இந்த விசயத்தில் பல ஏழை முகங்கள் மறைந்துவிடுகின்றன !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-14283523693867432302009-08-27T23:39:27.398+05:302009-08-27T23:39:27.398+05:30//“குதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்”//
பர...//“குதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்”//<br /><br /><br />பர்ஃபெக்டாத்தான் செட் ஆகுது :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com