tag:blogger.com,1999:blog-5519429411356929714.post2880866369822661434..comments2023-10-21T13:11:29.136+05:30Comments on செல்வேந்திரன்: கிளப்புல மப்புலselventhiranhttp://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5519429411356929714.post-69874149034542206252011-12-12T20:05:27.229+05:302011-12-12T20:05:27.229+05:30நமக்கும் பிடித்திருந்தால் அணக்கம் காட்டாமல் ரசித்த...நமக்கும் பிடித்திருந்தால் அணக்கம் காட்டாமல் ரசித்து விடுவோமே. காசா... பணமா...?!” <br /><br />ஆமாம்பாஆமா..shri Prajnahttps://www.blogger.com/profile/16953883107727562193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-9150125274054156142011-12-12T13:29:48.270+05:302011-12-12T13:29:48.270+05:30ஆதியின் இசையில், வரிகளில் ஒரு உயிர்ப்பு இருக்கிறது...ஆதியின் இசையில், வரிகளில் ஒரு உயிர்ப்பு இருக்கிறது. இதற்கு முன்னால் கேள்விப்பட்டதில்லை. நன்றி செல்வா.<br /><br />எதையாவது எழுதிக்கொண்டிருக்கவும்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-21810520426928520552011-12-12T12:14:26.332+05:302011-12-12T12:14:26.332+05:30ஆதியைப் பற்றி நீங்க சொல்வது சரிதான் ஆனா கிளப்புல ம...ஆதியைப் பற்றி நீங்க சொல்வது சரிதான் ஆனா கிளப்புல மப்புல சரியான ராமசேனா வகை பாட்டு.நல்ல டியூன் இருந்தாலும் மகா மட்டமான கருத்து.இதில் என்ன தமிழ் வளர்க்கிறாங்கனு புரியல.இரா.தீபக் / R.Deepakhttps://www.blogger.com/profile/02641067198775355612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-29763848861097819342011-12-12T09:56:22.376+05:302011-12-12T09:56:22.376+05:30இரண்டாவது வீடியோவில் கடைசியில் இரண்டு விரலைக் காட்...இரண்டாவது வீடியோவில் கடைசியில் இரண்டு விரலைக் காட்டி, இரட்டை இலைக்கு ஏன் ஒட்டு கேட்கிறார்? #டவுட்..பெயரில்லா பெரிய பெருமாள்https://www.blogger.com/profile/17067401027629160412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-74936144380119894032011-12-12T09:32:25.215+05:302011-12-12T09:32:25.215+05:30நேற்று உங்கள் முந்தய(2009,2010) பதிவுகள் படித்தேன்...நேற்று உங்கள் முந்தய(2009,2010) பதிவுகள் படித்தேன்.இப்போதெல்லாம் அதிகம் எழுதுவதில்லையே என்று நினைத்தேன்.இன்றய பதிவு பார்த்து மகிழ்ச்சி.தொடர்ந்து எழுதுங்கள்.KSGOAhttps://www.blogger.com/profile/10930054640710761842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-63240610045065636072011-12-12T08:54:00.569+05:302011-12-12T08:54:00.569+05:30பல தரப்பட்ட இசையை பற்றிய நல்லதொரு ஆராய்ச்சி. "...பல தரப்பட்ட இசையை பற்றிய நல்லதொரு ஆராய்ச்சி. "கொலை வெறி " பாடலின் வெற்றியில் எனக்கு புரியாத ஒரு விஷயம் உண்டு. சினிமாவில் கீழ் மட்ட மக்களை பிரதிபலிப்பதாலேயே தனுஷ் படம் விரும்பப் படுவதாக சொல்கிறார்கள். இணையத்தில் கீழ் மட்ட மக்களின் பங்கில்லை இங்கேயும் வெற்றி. அவருடைய வெள்ளந்தித்தனம் பலரை கவர்கிறது என்று நினைக்கிறேன்செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.com