tag:blogger.com,1999:blog-5519429411356929714.post2926499679577449155..comments2023-10-21T13:11:29.136+05:30Comments on செல்வேந்திரன்: ஊர் சுற்றி வந்த ஓசைselventhiranhttp://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5519429411356929714.post-3508051396294342482010-04-07T08:09:44.837+05:302010-04-07T08:09:44.837+05:30அசோக், சங்கர், நேசா, செல்வராஜ், ஹாஸ்டல் பாய்ஸ், சு...அசோக், சங்கர், நேசா, செல்வராஜ், ஹாஸ்டல் பாய்ஸ், சுரேகா, <br /><br />@ஆமூகி -> ஒரு மீட்டெடுப்புப் பணிக்காக வந்தேன் அண்ணா. அவகாசம் இல்லாததால் யாரிடத்திலும் சொல்லவில்லை.<br /><br />@கும்க்கீ -> நான் எங்கே பறக்க விட்டேன். வெயில் தார போலாம்யா...<br /><br />@கிருபாநந்தினி -> நான் மரியாதை கெட்ட தனமாக நடந்து கொண்டதற்கு... பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்? உடை கட்டுப்பாடு பெரிய பதம். யாரையும் எதுவும் கட்டுப்படுத்தாது. கூடாது. உடை பிரக்ஞை என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். இதே ஸ்லீவ்லெஸ் வெண்ணைய் புஜங்களை மொய்க்க அர்த்த ராத்திரிகளில் கூட ஆர்.எஸ். புரத்தில் அலைபவன் நான். கர்ப்பக்கிரகங்களில்தான் கொஞ்சம் உறுத்துகிறது. அதுவும் என் தனிப்பட்ட பிரச்சனைதான் இல்லையா?!selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-9757958848264360532010-04-04T15:45:37.069+05:302010-04-04T15:45:37.069+05:30என்ன செல்வாண்ணே! என் பேர்ல உள்ள கோபம் தணிஞ்சுதா? :...என்ன செல்வாண்ணே! என் பேர்ல உள்ள கோபம் தணிஞ்சுதா? :) \\திருமலையில் உடனே கொண்டு வர வேண்டியது உடை கட்டுப்பாடு. "Mine is 8 1/2 inch" வாசகங்கள் உடைய பனியனும், அரை டிராயருமாக வலைய வரும் ஜெல் மண்டையன்களும், ஸ்லீவ்லெஸ் மென்தோள் மலர் மார்பினள்களும் பக்தியை ஏகத்துக்கும் குலைக்கிறார்கள்.// ரொம்பச் சரி! திருப்பதியில மட்டுமில்லே; பொதுவாவே பெண்களுக்கு உடைக் கட்டுப்பாடு அவசியம்னு நினைக்கிறவ நான்! இதை நான் சொன்னா மட்டும் வரிஞ்சு கட்டிட்டு எதிர்க்கிறாங்களே, ஏனுங்ணா?கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-26479783106374981652010-04-02T19:03:16.775+05:302010-04-02T19:03:16.775+05:30திருப்பதி.......வசதியான சாமி! வசதி குறையும் பூமி!
...திருப்பதி.......வசதியான சாமி! வசதி குறையும் பூமி!<br /><br />சென்னை...எங்க் ஊரு வெயில் எப்புடி?<br /><br />கரெக்ட்...ஊட்டி எஸ்.பியும் சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார் !சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-57347896446416811202010-04-01T18:37:26.161+05:302010-04-01T18:37:26.161+05:30செல்வேந்திரன், உங்களோட ப்ளாக் அடிக்கடி படிக்கிறேன...செல்வேந்திரன், உங்களோட ப்ளாக் அடிக்கடி படிக்கிறேன். ரெம்ப நல்ல எழுதுறீங்க.<br />congrats....<br />- Arulmurugan, Ramanathapuram.அருள்https://www.blogger.com/profile/06877037989572030555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-68205784124881762142010-04-01T12:41:35.383+05:302010-04-01T12:41:35.383+05:30அடப்பாவிகளா...
சொன்ன சொல்லை காற்றில் பறக்கவிட்டு ...அடப்பாவிகளா...<br /><br />சொன்ன சொல்லை காற்றில் பறக்கவிட்டு தான் மட்டும் சவுகர்யமாய் சுற்றுப்பயணம் போய்வந்த சல்லிப்பயலை என்ன சொல்லி திட்டுவது என யோசித்துக்கொண்டிருக்கிறேன்..<br /><br />எப்போய்யா ஊருக்கு...க.முவிலா..இல்ல க.பி.?<br /><br /><br />அரை டிராயருமாக வலைய வரும் ஜெல் மண்டையன்களும், ஸ்லீவ்லெஸ் மென்தோள் மலர் மார்பினள்களும் பக்தியை ஏகத்துக்கும் குலைக்கிறார்கள். <br /><br />இதுவும் ஒரு வகை தரி சனம்தான்..<br /><br />அது கிடக்கட்டும் ஊட்டி இன்னமும் ஊட்டியாகவா இருக்கிறது...?Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-48770187164478110512010-03-31T22:11:07.565+05:302010-03-31T22:11:07.565+05:30இந்த வாட்டி தகவல் சொல்லாமல் எஸ்கேப் ஆயிட்டமாதிரி த...இந்த வாட்டி தகவல் சொல்லாமல் எஸ்கேப் ஆயிட்டமாதிரி தெரியுது. இருடி. அடுத்தவாட்டி வராமயா போயிடுவ.?Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-75764937831211871182010-03-31T16:47:22.149+05:302010-03-31T16:47:22.149+05:30/ஜெல் மண்டையன்களும், ஸ்லீவ்லெஸ் மென்தோள் மலர் மார்.../ஜெல் மண்டையன்களும், ஸ்லீவ்லெஸ் மென்தோள் மலர் மார்பினள்களும்/<br /><br />Lollu lines...<br />Rasitthen.Anonymoushttps://www.blogger.com/profile/06065072767013219275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-76920662844894739092010-03-31T15:42:06.772+05:302010-03-31T15:42:06.772+05:30//மேனி வருடும் குளிர் நாணி ஓடும் அனல். உலைக்குத் த...//மேனி வருடும் குளிர் நாணி ஓடும் அனல். உலைக்குத் தப்பி மலைக்குள் புகுந்தேன். சீசன் துவங்கியதன் அடையாளமாக ஊட்டி முழுவதும் ஜனத்திரள்//<br /><br />தலைவரே !!!!நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-28127662856167908892010-03-31T15:22:51.379+05:302010-03-31T15:22:51.379+05:30////////திருமலையின் ஏழு சிகரங்களிலும் எங்கு திரும்...////////திருமலையின் ஏழு சிகரங்களிலும் எங்கு திரும்பினாலும் பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பது வருத்தமளிக்கிறது. ஆந்திர வனத்துறை கொஞ்சம் கடுமை காட்ட வேண்டும் என மலை குனிய நின்றானை /வேண்டிக்கொண்டேன்.///////<br /><br /><br />உங்களின் வேண்டுதல் விரைவில் நிறைவேற்றப்படட்டும் . <br />பகிர்வுக்கு நன்றி !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-92109619864273298512010-03-31T12:56:08.227+05:302010-03-31T12:56:08.227+05:30மலையும் மலைசார்ந்த விஷயங்களும் புதுசு.. கண்ணா.. பு...மலையும் மலைசார்ந்த விஷயங்களும் புதுசு.. கண்ணா.. புதுசுAshok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.com