tag:blogger.com,1999:blog-5519429411356929714.post2949207175634030775..comments2023-10-21T13:11:29.136+05:30Comments on செல்வேந்திரன்: ஜெயமோகனுடன் ஓர் உரையாடல்selventhiranhttp://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5519429411356929714.post-14259503847616007202010-01-14T20:05:19.462+05:302010-01-14T20:05:19.462+05:30romba nalla meetings than :)romba nalla meetings than :)காளிராஜ்https://www.blogger.com/profile/13724467829137822192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-88995740325572359522010-01-14T16:25:45.939+05:302010-01-14T16:25:45.939+05:30நாடு இருக்கிற நெலமைலநாடு இருக்கிற நெலமைலபித்தன்https://www.blogger.com/profile/01945673519341292226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-76493767799642642452010-01-14T13:51:05.169+05:302010-01-14T13:51:05.169+05:30முயற்சிக்கிறேன்.
பொங்கல் நல்வாழ்த்துகள்.முயற்சிக்கிறேன்.<br />பொங்கல் நல்வாழ்த்துகள்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-72849043365720287252010-01-14T10:40:42.525+05:302010-01-14T10:40:42.525+05:30நல்ல விஷயம், நல்லா நடக்க வாழ்த்துக்கள்......
உங்கள...நல்ல விஷயம், நல்லா நடக்க வாழ்த்துக்கள்......<br />உங்களுக்கு என் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்காற்றில் எந்தன் கீதம்https://www.blogger.com/profile/18160837545737606406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-63868481407365299232010-01-14T02:44:07.486+05:302010-01-14T02:44:07.486+05:30இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.. :-)இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.. :-)RaGhaVhttps://www.blogger.com/profile/17068083049294936319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-52884728704457790352010-01-13T22:44:33.575+05:302010-01-13T22:44:33.575+05:30இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...
கோவையில் நடைபெறும் ...இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...<br />கோவையில் நடைபெறும் இடம்..? நேரம்..?திருநாவுக்கரசு பழனிசாமிhttps://www.blogger.com/profile/15331722032913112673noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-7329191392781250742010-01-13T22:24:08.313+05:302010-01-13T22:24:08.313+05:30டிஸ்கி நல்லாயிருக்கு ... ஆனால் டிஸ்கினா என்னங்க .....டிஸ்கி நல்லாயிருக்கு ... ஆனால் டிஸ்கினா என்னங்க ... நான் பெங்களூரிலியே வேறு வேலையைத் தேட வேண்டியது தான் போல ... :)நந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-44113618919948089262010-01-13T20:56:20.120+05:302010-01-13T20:56:20.120+05:30///நாடு இருக்கிற நெலமைல சிறுகதை ரொம்ப அவசியமா?’ ‘ ...///நாடு இருக்கிற நெலமைல சிறுகதை ரொம்ப அவசியமா?’ ‘ சிறுகதைகள் எத்தனை பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்?’ ‘ பத்திரிகைகளில் படைப்புகள் பிரசுரமாக யாரைப் பார்க்க வேண்டும்?’ என்பன போன்ற ஆர்.டி.எக்ஸ் கேள்விகளைக் கேட்கும் 'கலகக்காரர்கள்' அன்றைய தினம் வேறு ஏதேனும் முக்கிய வேலைகளை வைத்துக்கொள்ளும்படி தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைக்கிறேன்///<br /><br />அடேயப்பா, எத்தனை சர்வாதிகாரம்! கோரிக்கை என்பதா தெரியல! ஒரு இண்டலக்சுவல் நக்கலாகவே படுகிறது! ஏன் செல்வா, எல்லோரும் உங்களை மாதிரியே சிந்திக்கவேண்டும் அல்லது நீங்கள் விரும்புவது மாதிரியே நடந்துகொள்ளவேண்டும்? இந்த சந்திப்பை ஏற்பாடு செய்யும் அந்த ஆர்வலர்களில் ஒருவராகவே நீங்கள் இருப்பினும், இலக்கிய சந்திப்புகளுக்கான ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்க உங்களுக்கு எப்படி இவ்வளவு வானளாவிய சுதந்திரம் வந்தது? வருத்தமாயிருக்கு!!<br /><br />உங்களுக்கும், உங்கள் இல்லத்தாருக்கும், என் மனம் நிறைந்த பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!க. தங்கமணி பிரபுhttps://www.blogger.com/profile/06998627073398915378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-46572596008128806382010-01-13T20:26:43.949+05:302010-01-13T20:26:43.949+05:30என்னாது!
கலககாரர்களுக்கு அனுமதியில்லையா!?என்னாது!<br /><br />கலககாரர்களுக்கு அனுமதியில்லையா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-65369437840061906192010-01-13T20:14:33.090+05:302010-01-13T20:14:33.090+05:30//நாடு இருக்கிற நெலமைல சிறுகதை ரொம்ப அவசியமா?’ ‘ ச...//நாடு இருக்கிற நெலமைல சிறுகதை ரொம்ப அவசியமா?’ ‘ சிறுகதைகள் எத்தனை பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்?’ ‘ பத்திரிகைகளில் படைப்புகள் பிரசுரமாக யாரைப் பார்க்க வேண்டும்?’ என்பன போன்ற ஆர்.டி.எக்ஸ் கேள்விகளைக் கேட்கும் 'கலகக்காரர்கள்' அன்றைய தினம் வேறு ஏதேனும் முக்கிய வேலைகளை வைத்துக்கொள்ளும்படி தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைக்கிறேன்.//<br /><br />:)))KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.com