tag:blogger.com,1999:blog-5519429411356929714.post3748608542009392533..comments2023-10-21T13:11:29.136+05:30Comments on செல்வேந்திரன்: சந்திப்புselventhiranhttp://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5519429411356929714.post-6185833555904757762009-02-23T18:40:00.000+05:302009-02-23T18:40:00.000+05:30அடடா, வழக்கம்போல பச்சப்புள்ளத்தனமா பின்னூட்டங்களைப...அடடா, வழக்கம்போல பச்சப்புள்ளத்தனமா பின்னூட்டங்களைப் பார்த்த உடன் பதிவிட்டதில் இங்கே ஒரு மகா யுத்தம் நடந்துகிட்டு இருக்கிறதைக் கவனிக்காம விட்டுட்டேனே...<BR/><BR/>உள் குத்து, கும்மாங்குத்து, குனிய வச்சி குத்துன்னு ஆளாளுக்கு அடி பின்றீங்களே... <BR/><BR/>சமாதானமாப் போயிருவமப்பு... :(selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-73603849139871312082009-02-19T10:17:00.000+05:302009-02-19T10:17:00.000+05:30சந்திப்புன்னு பாத்த உடனே செல்வபெருமாள் வெவகாரமோன்ன...சந்திப்புன்னு பாத்த உடனே செல்வபெருமாள் வெவகாரமோன்னு வந்தேன். நல்ல வேள இது வேற விஷயம்.<BR/><BR/>//<BR/>ஆனா அதையெல்லாம் விட நல்ல இடத்துலதான் இருக்கீங்க... என்றார் மதுரைத் தமிழில்..."<BR/>//<BR/><BR/>ஒன்னு கூடிட்டாங்கய்யா ஒன்னு கூடிட்டாங்க...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-45485019640277596192009-02-16T18:05:00.000+05:302009-02-16T18:05:00.000+05:30சபாஷ் செல்வா!!@ லதானந்த்//எங்கூர்ல ஒரு பளமொளி தாத்...சபாஷ் செல்வா!!<BR/><BR/>@ லதானந்த்<BR/><BR/>//எங்கூர்ல ஒரு பளமொளி தாத்தி அடிக்கடி சொல்லும்.<BR/>“மேயற மாட்ட நக்குற மாடு கெடுத்தாப்புல” அப்படினு!//<BR/><BR/>அங்கிள்... உங்களுக்குச் சொல்ல வேண்டியதைத்தான் சொல்லியிருக்காங்க!!!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-62361860811730849052009-02-16T13:19:00.000+05:302009-02-16T13:19:00.000+05:30ஒரு சில குறிப்பிட்ட ஐ.பி.களை மட்டும் மட்டுறுத்தும்...ஒரு சில குறிப்பிட்ட ஐ.பி.களை மட்டும் மட்டுறுத்தும் வசதி உள்ளதா? என கேட்டாராய்ந்து செயல்படுத்தவும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-36742852342483954782009-02-15T14:37:00.000+05:302009-02-15T14:37:00.000+05:30:)).. அவர் சொன்னதையேத்தான் நாங்களும் சொல்கிறோம்:)).. அவர் சொன்னதையேத்தான் நாங்களும் சொல்கிறோம்கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-51524634984173579912009-02-15T14:17:00.000+05:302009-02-15T14:17:00.000+05:30சில் பேருக்குச் சிலரைப் பார்த்ததும் பழகியதுமே "A m...சில் பேருக்குச் சிலரைப் பார்த்ததும் பழகியதுமே "A man with a difference" என்பது தெரிந்துவிடும். உங்களைப் பார்த்துப் பேசிய உங்கள் ப்ரஃபசருக்கும் தெரிந்திருக்கிறது - உங்களிப் பற்றி - எனக்குத் தெரிந்த மாதிரியே!<BR/><BR/>ஆங்கிலம் மற்றும் தமிழில் கடுமையன பயிற்சி எடுக்க வேண்டும். நீங்கள் கடக்க உள்ள பிழைகள் நிரம்ப உள. அதன் பிறகு மிக உயர்ந்த சாதனை நீங்கள் புரிவீர்கள். ஆனால் என்ன... பின்புறம் சொறிந்துவிடுபவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்.<BR/><BR/>எங்கூர்ல ஒரு பளமொளி தாத்தி அடிக்கடி சொல்லும்.<BR/>“மேயற மாட்ட நக்குற மாடு கெடுத்தாப்புல” அப்படினு!லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.com