tag:blogger.com,1999:blog-5519429411356929714.post4746334566293095007..comments2023-10-21T13:11:29.136+05:30Comments on செல்வேந்திரன்: செளந்தர விஜயன்selventhiranhttp://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5519429411356929714.post-18199433734115675722008-03-14T17:49:00.000+05:302008-03-14T17:49:00.000+05:30ரமேஷ் அண்ணா, இந்த விபத்தில் அவரது முகம் கோரமாக சித...ரமேஷ் அண்ணா, இந்த விபத்தில் அவரது முகம் கோரமாக சிதைந்து சம்பவ இடத்திலேயே மரணித்திருக்கிறார் என்பதை அறிந்த பின், அவரது இறுதி சடங்கிற்கு கூட நான் செல்லவில்லை. சிரித்தபடியே இருக்கும் அவரது முகம் நெஞ்சுக்கூட்டிற்குள் இருக்கிறது. அதை சிதைக்காமல் இருக்க வேண்டுமே என்ற பயத்தில்...selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-22558623657847443612008-03-14T11:15:00.000+05:302008-03-14T11:15:00.000+05:30எந்த தர்மத்தை நம்புவது? எதன் பெயர் அறம்? 88 வயது வ...எந்த தர்மத்தை நம்புவது? எதன் பெயர் அறம்? 88 வயது வரை வாழ்வாங்கு வாழ்பவர்களின் அன்றாட சீலம் என்ன? எனக்கு நேரடிப் பரிச்சயமில்லாத தம்பிதான் விஜயன். போனில் பேசியிருக்கிறேன். ஆனால், மொத்த சம்பவத்தையிட்டும் அலுவலகத்தில் நிலவும் கனத்த பேரமைதி எதை நினைவூட்டுகிறது? <BR/>நள்ளிரவில் ஊளையிட்டு ஊர்த்தூக்கம் கெடுப்பவர்கள், நீடுழி வாழ்கிறார்கள்.<BR/>கடவுளின் பெயர் என்ன என்று தெரியவில்லை.ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com