tag:blogger.com,1999:blog-5519429411356929714.post4988022650587529437..comments2023-10-21T13:11:29.136+05:30Comments on செல்வேந்திரன்: புண்ணரசியல்selventhiranhttp://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-5519429411356929714.post-51367646479245531012009-12-12T16:29:59.681+05:302009-12-12T16:29:59.681+05:30Muslimkal theviravaathikalaha irukalam Aanal Islam...Muslimkal theviravaathikalaha irukalam Aanal Islamiyrkal Iruka 100% vaipre illaiijazhttps://www.blogger.com/profile/11505597844361266051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-86948986751653300912009-10-16T02:22:03.661+05:302009-10-16T02:22:03.661+05:30அன்பு செல்வேந்திரன்,
உங்களின் இந்தப்பதிவு மிகுந்த...அன்பு செல்வேந்திரன்,<br /><br />உங்களின் இந்தப்பதிவு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சத்தியமாக உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை.<br /><br />//இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களை மேற்கொண்ட தீவிரவாதிகள் அத்துனை பேரும் இஸ்லாமியர்கள் என்பதும்.// இந்த உங்களின் வரிகளை நீங்கள் தான் மீள்...மீள்பார்வை செய்ய வேண்டும்.<br /><br />வெள்ளைத் தோலன் சொல்லிவிட்டதாலேயே,அதை அப்படியே நம்புகிற பேதையா நீங்கள்? நடைமுறைக்கும் சத்தியத்திற்கும் ஒத்துவராத ஆதிக்கவாதத் தத்துவங்கள் அவை என்று ஏன் உங்கள் புத்திக்குப் புரியவில்லை.<br /><br />கமலஹாசன் என்கிற ஒரு ஆளுமை (காப்பியடித்து) சொல்வதாலேயே, "தீவிரவாதத்தை ஒழிக்கக்கூடிய ஒரே ஆயுதம் தீவிரவாதம் தான்" என்ற அபத்தக் கருத்து உண்மையாகிவிடாது.<br /><br />உண்மையில், தீவிரவாதத்தை ஒழிக்கக்கூடிய ஒரே ஆயுதம் சரியான விரைவான, ரிபீட்,சரியான,விரைவான நீதி தான்.<br /><br />உண்மையில் சரியான, விரைவான நீதி பல அரச பயங்கரவாதங்களுக்குக் கிடைத்திருந்தால், பல பயங்கரவாதங்கள் ஒருவேளை தடுக்கப்பட்டிருக்கலாமோ?<br /><br />நான் உங்களை நண்பராகக் கருதியே இத்தனையும் எழுதுகிறேன். <br /><br />எல்லா வகை தீவிரவாதங்களையும் கண்டிக்கிற 'மனிதனாக" மீண்டு வாருங்கள்,ப்ளீஸ்.இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-14499146045084704352009-10-06T01:30:35.450+05:302009-10-06T01:30:35.450+05:30Your quotation of Jermy applies to "paarppani...Your quotation of Jermy applies to "paarppaniayavaathikaL" too ?!<br /><br />For your info, As there is no Religion by name "Hindu" (The name given by foreigners), the real minority in India are the "paarppaaniyavaathikaL" onlyவாசகன்https://www.blogger.com/profile/15685180722073483960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-35682122994727371262009-09-30T15:25:39.146+05:302009-09-30T15:25:39.146+05:30தீவிரவாதத்திற்கு நீங்கள் இந்தப் பதிவில் கொடுத்துள்...தீவிரவாதத்திற்கு நீங்கள் இந்தப் பதிவில் கொடுத்துள்ள விளக்கமும், 99:1 விகிதமும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை செல்வா. அதோடு உங்களிடம் இருந்து இப்படி ஒரு கருத்தை எதிர்பார்க்கவில்லை. ஜீரணிக்க சிரமமாக உள்ளது.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-28789353693626099412009-09-26T20:19:01.521+05:302009-09-26T20:19:01.521+05:30உன்னைப்போல் ஒருவனை விட படு குப்பையாக இருக்கிறது உங...உன்னைப்போல் ஒருவனை விட படு குப்பையாக இருக்கிறது உங்கள் பதிவு.Darrenhttps://www.blogger.com/profile/14328550656765966953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-86003984460216222882009-09-26T17:14:28.790+05:302009-09-26T17:14:28.790+05:30may i know parmiya pen whose that
by candymay i know parmiya pen whose that <br /><br />by candycandyhttps://www.blogger.com/profile/01308510307953685570noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-47513069504971849082009-09-25T23:31:45.290+05:302009-09-25T23:31:45.290+05:30செருப்பு பதிவர் என்று உங்களுக்கு சுகுனா பட்டமளிதிர...செருப்பு பதிவர் என்று உங்களுக்கு சுகுனா பட்டமளிதிருக்கிறார். வெகு பொருத்தம். ஜமாய்ங்கோ.Unknownhttps://www.blogger.com/profile/12613321377441321729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-63681903889798286832009-09-25T20:43:12.713+05:302009-09-25T20:43:12.713+05:30நான் முன்னர் ஆங்கிலத்தில் இட்டிருந்த பின்னூட்டம் த...நான் முன்னர் ஆங்கிலத்தில் இட்டிருந்த பின்னூட்டம் தவறாகிவிடுமோ என்று அஞ்சி....தமிழில்! <br /><br />நீங்கள் நினைத்ததை எழுதியிருக்கிறீர்கள்.<br /><br />எனக்கும் அதன் கடுமையான வார்த்தைப்பிரயோகங்களில் ஒப்புதல் இல்லையென்றாலும்..<br /><br />நீங்கள் செய்தது சரி என்று நம்பினால்..<br /><br />உங்களை நம்புகிறவர்களுக்கு விளக்கவேண்டாம்.<br />உங்களை சந்தேகிக்கிறவர்களுக்கு<br />விளக்கி பிரயோஜனமில்லை.<br /><br />கருத்தைச்சொல்லிவிட்டீர்கள்.<br />கவலைப்படாதீர்கள்.<br />வாழ்த்தோ விமர்சனமோ வாங்கிக்கொண்டு இருங்கள் !<br /><br />நமக்கு வேலை நிறைய இருக்கிறது.<br /><br />அன்புக்குரியவர்களை கண்டிப்பாக இழக்க வாய்ப்பில்லை!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-15807654451044382922009-09-25T15:02:54.422+05:302009-09-25T15:02:54.422+05:30இந்தியாவில் தீவிரவாதத்தை வேரறுக்க முடியாமல் போனதற்...இந்தியாவில் தீவிரவாதத்தை வேரறுக்க முடியாமல் போனதற்கு மனித உரிமைகள் என்று கூப்பாடு போடுபவர்களால் அல்ல. அது அரசின் கையாலாகாத தனத்தின் விளைவே. தீவிரவாதத்தின் காரணிகளை உண்மையாக, உளப்பூர்வமாக கண்டறிந்து அதை களைய முற்படாது அரசியல் லாபங்களுக்காக நீட்டித்துக்கொண்டிருப்பதே ஆகும். கடுமையான சட்டங்கள் ஆயிரம் இயற்றப்பட்டன. அவை யாருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டன? அவை எவற்றிற்கு எதிராக இயற்றப்பட்டதோ அவர்களின் மீது பாயாது அரசியல் எதிரிகளின் மீதே பாய்ந்தது. தாடியும் இஸ்லாமியப்பெயரும் இருந்தாலே போதும் என்கவுண்டர் செய்யலாம் என்று இயங்குபவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் பட்டத்திற்கு வரமாட்டார்களா? அப்பட்டமாக அதிகாரத்தை ஆதரிக்கும் உங்கள் மனநிலை அடக்குமுறையின் மீதும் அதன் மீதான வன்முறையின் மீதானதுமான ஈர்ப்பையை சுட்டுக்காட்டுகிறது<br /><br />//பாகிஸ்தானிலோ, பங்களாதேஷிலோ, ஆப்கனிலோ குண்டு வைத்ததாய், மக்களை நோக்கிச் சுட்டதாய் வரலாறு இல்லை.//<br /><br />இலங்கையில் உண்டு. அமைதிப்படை இலங்கையில் போய் என்ன செய்தான். நாடு பிடித்துக்கொண்டிருந்தான். தமிழீழப் பிரதேசங்களை கைப்பற்றிக் கொண்டிருந்தான்.தமிழ்ப் பெண்களின் யோனிகளை ஆராய்ந்து கொண்டிருந்தான்.அமைதிப்படை அங்கிருந்த காலத்தில் ஈழத்தில் மரணித்தவர்கள் எல்லாம் தானாக தற்கொலை செய்து கொண்டார்களா என்ன?<br /><br />//இந்துத்வா' இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனை. அதன் லாபமும், நட்டமும் நமக்கே//<br />இந்தியாவில் தீவிரவாதம் வளருவதற்கு முக்கியமான காரணம் இந்துத்துவா என்பதை ஒத்துக்கொள்வீர்களா?காரணிகளை காணாமல்,வினைகளை காணாமல், எதிர்வினையை மட்டும் கேள்விக்குட்படுத்துவது எவ்வகையிலும் அறமாக இருக்காது. எல்லா அரசுகளும் எல்லை விரிவாக்கமும் ஆக்கரிமிப்பும் செய்து கொண்டுதான் இருக்கின்றன. அதற்கான எதிர்வினைதான் தீவிரவாதம். மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளை அமெரிக்காவும் மேற்குலகும் சுரண்டமால் சூறையாடமல் இருந்தால் நீங்கள் சொல்லும் உலகத்தீவிரவாதத்திற்கே இன்று வேளை இல்லை.<br /><br />//முன் முடிவுகளோடு படைப்புகளை அணுகுவது ஓர் அயோக்கியத்தனம். அந்த அயோக்கியத்தனத்தை அனுமதிப்பதும் கண்டும் காணாமல் இருப்பதும் பொறுக்கித்தனம். நான் அயோக்கியனும் அல்ல. பொறுக்கியும் அல்ல//<br /><br />நீர் அயோக்கியனும் அல்ல, பொறுக்கியும் அல்ல.மக்களின் பெயரால் அதிகாரத்தின், அரச வன்முறையின் பாசிசத்தின் ரசிகன்முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-3236879559304946822009-09-25T15:00:06.582+05:302009-09-25T15:00:06.582+05:30சமூகத்தின் மீதான நிஜ பொறுப்புணர்ச்சி கொண்டவர்களாக ...சமூகத்தின் மீதான நிஜ பொறுப்புணர்ச்சி கொண்டவர்களாக இருந்தபோதும் பிராமண குலத்தில் பிறந்து தொலைத்த பாவத்தால் வாழ்நாள் முழுவதும் அவமானப்படுத்தப்பட்டவர்கள்// '<br />அசோகமித்ரன் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது போல் இருக்கிறது. அடையாளத்தை முற்றிலும் துறந்துவிட்டார்கள் என்பது உங்களது புரிதல். அதில் இருக்கும் முரண்களை சுட்டிக்காட்டுபவர்கள். நீங்கள் காத்திரமான படைப்பென்று பஜனை பாடலாம், பூஜிக்கலாம் எல்லாருக்கும் அந்த நிர்பந்தமோ, தேவையோ கிடையாது.<br /><br />//சுயமரியாதை என்பதில் அடுத்தவர் மரியாதையும் இருக்கிறது என்பதை மறந்த இந்த மந்தைக் கூட்டங்கள் கமல்ஹாசனில் உன்னைப் போல் ஒருவன் ஓர் இந்துத்வா திரைப்படம் என்கிற பிம்பத்தை உருவாக்க பதைபதைப்புடன் வலைகளிலும், பத்திரிகையிலும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது.//<br /><br />பதைபதைப்புக்கு உள்ளாகி இருப்பது நீங்கள்தான். எந்த வெண்ணை வெட்டியும் காண்பிப்பது மூன்று இஸ்லாமிய தீவிரவாதிகளுக்காக என்று மூக்குச் சிந்தவில்லை. வலையில் வந்த மாற்று விமர்சனங்கள் எல்லாம் கமலின் பாத்திரம் பேசும் வசனங்களில் இருக்கும் அபத்தங்களைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. அதனூடாக இயங்கும் பெரும்பான்மைவாத மயப்படுத்தப்பட்ட குரூரத்தையே சுட்டிக்காட்டுகிறது. நீங்கள்தான் திட்டுவதற்கு வசதியாக இருக்கிறது என்று அந்த மூன்று தீவிரவாதிகளை முன்னுக்கு வைக்கிறீர்கள்<br /><br />//இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களை மேற்கொண்ட தீவிரவாதிகள் அத்துனை பேரும் இஸ்லாமியர்கள் என்பதும்// பிரவின் தொகாடியா சொல்வதும் இதைத்தான். இதே குரல்களை இன்னும் பல இடங்களில் கேட்கமுடியும். அவர்கள் எல்லாம் இந்த ராஷ்ட்ரியத்தின் சுயம் சேவக்குகளாக இருந்தால் யாமறியேன் பராபரமே. ஏனென்றால் மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்களை இந்து தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டபோதுதான் தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது என்று பேசவே பட்டது. அதுவரை எந்த உறுத்தலும் இல்லாமல் இஸ்லாமிய தீவிரவாதி என்று பேசித்திரிய முடிந்தது. ஊடகங்களும், செய்தித்தாள்களும் சொல்வதை அப்படியே நம்பும் பத்தோடு பதினொன்றாக இருப்பது உங்களுக்கு வசதியாக இருக்கலாம். தினமலர்த் தேசியவாதி இருப்பது உங்கள் உரிமை. அனைவருக்கும் அந்த அபத்தம் தேவை இல்லை.<br /><br />மண்டைக்காடு கலவரம், ரதயாத்திரை, பாபரி மசூதி இடிப்பு, கோவை குண்டு வெடிப்புக்கு முன்னான சம்பவங்கள்,மாலேகான் குண்டுவெடிப்பு,தென்காசி குண்டுவெடிப்பு, இதெல்லாம் என்ற அகண்ட பாரத கனவின் தடங்களா. புனிதப்போர் ஜிகாத் என்று சொல்லும் இஸ்லாமியர்களை குறித்து எகிறிக்குதிக்கும் நீங்கள் அதற்கு சற்றும் குறைவில்லாத குஜராத் இன அழிப்பையும் அயோத்தி கலவரத்தையும் தீவிரவாதம் இல்லை என்று சொன்னால் நீங்கள் அப்பட்டமான இந்துத்துவவாதி இல்லை அந்தகருத்தாடல் வெறியன் என்றே சொல்லுவேன்.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-28131358382357320872009-09-25T10:11:56.800+05:302009-09-25T10:11:56.800+05:30ஆழி, உங்களுக்கும் எனக்குமான உரையாடல் ஒருபோதும் சும...ஆழி, உங்களுக்கும் எனக்குமான உரையாடல் ஒருபோதும் சுமுகமாய் இருக்க வாய்ப்பில்லை.selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-39288036755062169342009-09-25T10:06:14.898+05:302009-09-25T10:06:14.898+05:30மன்னிக்கவும் கார்த்திக்கேயன்.ஜி, தங்களது பின்னூட்ட...மன்னிக்கவும் கார்த்திக்கேயன்.ஜி, தங்களது பின்னூட்டத்தில் எனக்கும் அண்ணாச்சிக்குமிடையே உரசல் ஏற்படுத்தும் முகாந்திரம் இருப்பதாக எனக்குப் படுகிறது. பிரசுரிக்க இயலவில்லை. மன்னிக்கவும்.selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-77904113110549861682009-09-25T01:39:45.540+05:302009-09-25T01:39:45.540+05:30//தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்கினாலும் அந்த ...//தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்கினாலும் அந்த ஒருவராகிய இஸ்லாமியர் தான் ஒடுக்கப்படுவதாகவே உணர்வார்//<br /><br />ராச பக்சே உங்கள மாதிரி ஆளைத் தான் தேடுறாராம். <br /><br />பாயிண்டு பின்னுறீங்களே ! :(TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-71337218365021831062009-09-25T00:56:52.127+05:302009-09-25T00:56:52.127+05:30உங்களிடமிருந்து இப்படியான பதிவை எதிர்பார்க்கவில்லை...உங்களிடமிருந்து இப்படியான பதிவை எதிர்பார்க்கவில்லை செல்வேந்திரன். :-( நீங்கள் தந்த அத்தனை உதாரணங்களும் அபத்தமே! இந்த பதிவை மீள்வாசிப்பு செய்ய வேண்டியது நீங்கதான். வரிக்கு வரி இஸ்லாமிய தீவிரவாதியென்று எழுதியிருக்கிறீர்களே? இஸ்லாமென்றால் அமைதியென்று பொருள் என்பது உங்களுக்கு தெரியுமா? தீவிரவாதத்தோடு மதத்தை முடிச்சிப் போடுவது ஏன்? //சமயங்களில் தடித்த வார்த்தைகள் வந்து விடுகிறது. // வரும் வரும் ஏன் வராது? சகோதரன் என்று வாயளவில் வார்த்தையளவில் பேசுபவர்களுக்கு இப்படியான வார்த்தைகள் வந்து விடுவதில் ஆச்சர்யமென்ன? மிகுந்த வருத்தம் :-(Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-42765978506813761192009-09-24T16:42:37.356+05:302009-09-24T16:42:37.356+05:30நான் மீள்வாசிப்பு செய்துவிட்டேன். எந்த நம்பர் செரு...நான் மீள்வாசிப்பு செய்துவிட்டேன். எந்த நம்பர் செருப்பால் யாரை அடிப்பது என்று குழப்பமாக இருக்கிறது. என்ன செய்யட்டும்?பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-82593106440474187562009-09-24T16:41:39.528+05:302009-09-24T16:41:39.528+05:30அன்பின் செல்வேந்திரன்,
பயங்கரவாத அரசியல் பற்றி ஒர...அன்பின் செல்வேந்திரன்,<br /><br />பயங்கரவாத அரசியல் பற்றி ஒரு பொதுசனத்திற்கு இருக்கும் பார்வை கூட கவிஞரான உங்களுக்கு இல்லாமல் போனது வருந்ததக்கது.<br /><br />//'இந்துத்வா' இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனை. அதன் லாபமும், நட்டமும் நமக்கே.//<br /><br />அதாவது இந்துத்வா பயங்கரவாதம் இந்தியாவிற்குள் குடியிருக்கிற இஸ்லாமியர்களை, பல்லினங்களை கொன்று கங்கை நீரை குடித்து ஏப்பம் விட்டால் அது உள்நாட்டு பிரச்சனை. அதனால் அது பயங்கரவாதமில்லை.<br /><br />//ஆனால் இஸ்லாமிய அடிப்படை வாதம் எனும் பயங்கரவாதம் மொத்த மானுடத்திற்கும் எதிரானது. நாடு, நகர எல்லைகளைத் தாண்டி உலகெங்கும் வேரூன்றி நிற்கிறது. உலகெங்கிலும் இருக்கிற தீவிரவாத குழுக்களில் பெரும்பான்மை இஸ்லாமிய குழுக்கள் என்பதை மறுக்க எப்பேர்ப்பட்டவனாலும் முடியாது.//<br /><br />அப்படியா? <br /><br />//இந்தியனோ, இந்துவோ எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தானிலோ, பங்களாதேஷிலோ, ஆப்கனிலோ குண்டு வைத்ததாய், மக்களை நோக்கிச் சுட்டதாய் வரலாறு இல்லை.//<br /><br />:) வாழ்க இந்துத்துவம். அண்டை நாடுகளில் குழப்பங்களை உருவாக்கி அறுவடை செய்கிற உளவுநிறுவனங்களை எப்போது இந்தியர்களில்லை என்று முடிவு செய்தீர்கள்?<br /><br />மலேகானில் பிடிபட்டது யார்? தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலத்தில் குண்டு வைத்து மாட்டியது யார்? மண்டைக்காடு? அயோத்தி? பம்பாய் கலவரம்? குஜராத்... மறதி மட்டுமில்லாவிட்டால்...ம்ம்ம்thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-27354291264241732422009-09-24T00:37:24.618+05:302009-09-24T00:37:24.618+05:30அண்ணாச்சி,
ஆத்திரம் வேண்டாம். இஸ்லாமியர் என்ற வ...அண்ணாச்சி,<br /> <br />ஆத்திரம் வேண்டாம். இஸ்லாமியர் என்ற வார்த்தையைப் பிரயோகிக்க நேர்ந்தால் அத்துடன் சகோதரன் என்பதையும் சேர்த்து உச்சரிக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கப்பட்டவன், குறுகிய தேசியம் ஆபத்தானது என்பதை பால பாடமாகக் கற்றவன் நான். உண்மையில் தேசியவாதம் என்பதே அபத்தம் என்று நம்புகிறவன். அதையெல்லாம் விட தங்களை துலுக்கன் என்று ஒருவன் அழைத்ததற்காகத் தனிமனிதனாக முஷ்டியை முறுக்கிக்கொண்டு இறங்கினவன். எனக்கு மதங்கள் இல்லை. <br /> <br />நீங்களும் நானும் அண்டை வீட்டுக்காரர்கள். நமக்குள் சண்டை வருவது வேறு. நம் இருவர் வீட்டின் கூரையின் மீதும் வானில் இருந்து குண்டு விழுவது வேறு. மும்பை, டில்லி, கோவை தாக்குதல்களில் இறந்தவர்கள் இந்துக்கள் மட்டுமல்ல. வெடிக்கின்ற குண்டு இஸ்லாமியர்களையும் சேர்த்துத்தான் அழிக்கிறது. <br /> <br />இந்து, மூஸ்லிம், ஏன் இந்தியன் என்பதைக் கூட விடுங்கள். மானுடன் என்றளவில் உலகின் எந்த மூலையில் மானுடம் நசுக்கப்பட்டாலும் கதறுகிறவனாக இருப்பவன் நான். ஜெரிமி பெந்தாமின் கருத்தில் இருக்கிற வன்மத்தை மாற்றி எழுதி இருக்கிறேன். சிறுபான்மையை அழிக்கச் சொன்னார். அவர் வாழ்ந்த நாடும் காலமும் அப்படி. ஆனால், ஒரு பக்கச் சார்பின் ஆபத்தாக அதை நான் மாற்றி எழுதி இருக்கிறேன்.<br /> <br />இந்தக் கட்டுரையை ஒரு மீள்வாசிப்பு செய்யும்படித் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், இதை பதிவிடும்போது 'நீங்கள் ஒருவராவது இந்தக் கட்டுரைக்கு இந்துத்வா சாயம் பூசமாட்டீர்கள் என்று நம்பினேன். <br /> <br />என் கருத்துக்கள் உங்களைக் காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். நீங்கள் வெருத்தாலும் நான் உங்கள் தம்பிதான். கொஞ்சம் லேட்டான 'ஈத் முபாரக்'<br /> <br />மிக்க அன்புடன்,<br />செல்வேந்திரன்.<br /> <br />இருவருக்கிடையே விவாதங்கள் நடக்கும் போது அதை சண்டையாக மாற்றுபவர்கள் இணையத்தில் அதிகம் என்பதால் இந்த தனிப்பட்ட கடிதத்தை பதிலூட்டமாகவும் பயன்படுத்திக்கொள்கிறேன். மனச்சோர்வில் என்னால் சரியான பதிலை அனுப்ப இயலவில்லை.selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-27246178381350043612009-09-23T23:41:11.081+05:302009-09-23T23:41:11.081+05:30This comment has been removed by the author.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-14565317847604872272009-09-23T23:40:56.863+05:302009-09-23T23:40:56.863+05:30This comment has been removed by the author.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-22576442583433901212009-09-23T23:40:07.703+05:302009-09-23T23:40:07.703+05:30வெட்கப்பட்கிறேன் - இத்தனை வ்ன்மமும் துவேஷமும் மனதி...வெட்கப்பட்கிறேன் - இத்தனை வ்ன்மமும் துவேஷமும் மனதில் நிரப்பிக் கொண்டிருந்தவ்னை மனதில் தூக்கி நடந்ததற்காக..<br /><br />எப்படி..இந்துத்வாவினால் வரும் லாபமும் நட்டமும் உங்களுக்கா? அப்படியானால் இந்த மண்ணில் பிறந்த எங்களுக்கு? உன் 99:1 உதாரணம் அதி அற்புதம். இராம கோபாலன்க்ளுக்கும் உனக்கும் என்ன மசுரைப் புடுங்குன வித்தியாசம் இருக்கு? நல்லா இருடே!!<br /><br />தாசு சொன்ன மாதிரி இப்பவாவது பூனைக்குட்டி வெளியில் வந்ததே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-1726171592824623222009-09-23T17:26:14.756+05:302009-09-23T17:26:14.756+05:30இந்தியனாக இருக்கும் ஒவ்வொருவனும் நீங்கள் சொல்வதை ஆ...இந்தியனாக இருக்கும் ஒவ்வொருவனும் நீங்கள் சொல்வதை ஆமோதித்துத்தான் ஆகவேண்டும். இந்த எழுத்தில் இருக்கும் வைராக்கியம் ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்மையில் இருக்க வேண்டும். அற்புதம்!SRI DHARANhttps://www.blogger.com/profile/06595156761334673498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-20163123697255621212009-09-23T12:36:11.248+05:302009-09-23T12:36:11.248+05:30இப்படி எழுதியிருக்கிறீர்களே...உங்களை அறிவுஜீவி வரி...இப்படி எழுதியிருக்கிறீர்களே...உங்களை அறிவுஜீவி வரிசையிலிருந்து விலக்கி விடப்போகிறார்கள்!ஜீவா ஓவியக்கூடம்https://www.blogger.com/profile/00704968549394669481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-5266585512127605702009-09-23T11:01:23.846+05:302009-09-23T11:01:23.846+05:30//சஞ்ஜெய் அண்ணா, அந்த பர்மியப் பெண்ணின் நினைவாகவே ...//சஞ்ஜெய் அண்ணா, அந்த பர்மியப் பெண்ணின் நினைவாகவே இருக்கிறேன் :)//<br /><br />//சஞ்ஜெய் அண்ணா, அந்த பர்மியப் பெண்ணின் நினைவாகவே இருக்கிறேன் :)//<br /><br />அடப்பாவிகளா.. இருங்க இந்த கமெண்டை கேண்டிக்கு மெயில் அனுப்பறேன்.. என் பொழப்புல ஏன்யா லாரி லாரியா மண்ணள்ளிப் போடப் பாக்கறிங்க? அது பர்மா தேக்கு இல்ல ராசா.. அசாம் சூப்பர் டீ.. :))<br /><br />ஒரு சீரியஸ் பதிவு போட வேண்டியது, அதுல என்ன அஸ்ஸாம், பர்மா கும்மி?<br /><br />நான் ஒரு eye witness இருக்கறதையே மறந்துட்டு என்னாது இது? :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-2965702800135857032009-09-23T10:10:51.971+05:302009-09-23T10:10:51.971+05:30மிக மோசமான கருத்தாக்கம்..மிக மோசமான கருத்தாக்கம்..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-25898886497549517002009-09-23T10:02:54.577+05:302009-09-23T10:02:54.577+05:30Nice Label!!!Nice Label!!!நிலாரசிகன்https://www.blogger.com/profile/14760387086360194818noreply@blogger.com