tag:blogger.com,1999:blog-5519429411356929714.post5159587949076493124..comments2023-10-21T13:11:29.136+05:30Comments on செல்வேந்திரன்: காட்டின் ஒரு துண்டு!selventhiranhttp://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5519429411356929714.post-60792177285521723872009-02-12T22:37:00.000+05:302009-02-12T22:37:00.000+05:30வெங்கட்ராமன், துளஸி கோபால், லொடுக்கு, பிரேம்குமார்...வெங்கட்ராமன், துளஸி கோபால், லொடுக்கு, பிரேம்குமார், குசும்பன், ஜெஸிலா, முத்துலெட்சுமி, சத்தியா, ஆசிப்மீரான், வெற்றி, விக்னேஷ், சுதர்ஸன் கோபால், பாஸ்டன் பாலா, சேதுக்கரசி, வவ்வால்... பலவருடங்கள் கழித்துச் சொல்கிறேன் என்றாலும் வருகைக்கு நன்றிselventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-64545172824392831792007-07-18T03:35:00.000+05:302007-07-18T03:35:00.000+05:30செல்வேந்திரன், மிக நல்லப்பதிவு!சலிம் அலியின் நூல்க...செல்வேந்திரன், <BR/><BR/>மிக நல்லப்பதிவு!<BR/><BR/>சலிம் அலியின் நூல்களில் விஞ்ஞானப்பெயரும் அளித்துள்ளார் அப்படி இருக்கையில் அவர் சூட்டிய வட்டார காரணப்பெயருக்கு வெள்ளைக்காரன் சிரித்தால் அது அவரைப்பற்றிய அறியாமையே!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-91068106093547956942007-07-13T00:14:00.000+05:302007-07-13T00:14:00.000+05:30நல்லா எழுதறீங்க.. மாசாணியம்மன் கோவில் மட்டும் போயி...நல்லா எழுதறீங்க.. மாசாணியம்மன் கோவில் மட்டும் போயிருக்கேன், அந்தச் சுற்றுவட்டாரத்தையே நீங்க சுத்திக்காட்டிட்டீங்க :)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-65260984107849334002007-07-12T21:38:00.000+05:302007-07-12T21:38:00.000+05:30ரொம்ப ரொம்ப ரசனையான பதிவு. நன்றி!!---வாழ்நாள் சாதன...ரொம்ப ரொம்ப ரசனையான பதிவு. நன்றி!!<BR/><BR/>---வாழ்நாள் சாதனைகளில் அதுவும் ஒன்று ---<BR/><BR/>---'இந்த வழியில் தினமும் நான்கு முறை டிரக் போகிறதே... டிரக் மாதிரி கத்துமா?' ---<BR/><BR/>---காட்டு ராஜா சிங்கம் என்றால், காட்டு இளவரசன் பட்டமாவது ---<BR/><BR/>---காட்டின் மாறாத ரகசியங்களை அறிந்த பெருமிதம் அவரது முகத்தில்---Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-35222409517403783522007-07-11T22:53:00.000+05:302007-07-11T22:53:00.000+05:30நனவிடைத்தோய்தலில் ஆழ்த்தி விட்டீர்கள்..பதிவு பிடித...நனவிடைத்தோய்தலில் ஆழ்த்தி விட்டீர்கள்..பதிவு பிடித்திருந்தது...<BR/><BR/>அப்புறம் வேதாத்திரி மகரிஷியோட ஆஸ்ரமம்,'விஸ்வநாதன் வேலை வேணும்' கெஸ்ட் ஹவுசு,குரங்கருவி இங்கே எல்லாம் போவலியோ??Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-24564183286421033192007-07-11T08:07:00.000+05:302007-07-11T08:07:00.000+05:30மலேசியாவில் இருக்கும் என்னை ஒரு கனம் இந்தியா அழைத்...மலேசியாவில் இருக்கும் என்னை ஒரு கனம் இந்தியா அழைத்துச் சென்றுவிட்டீர்களே. மிக மிக சிறப்பான பதிவு. பல தகவல்களை அமர்ந்த இடத்திலிருந்து தெரிந்துக் கொண்டேன். மீண்டும் தொடருங்கள்......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-66772469673734800622007-07-11T04:54:00.000+05:302007-07-11T04:54:00.000+05:30செல்வேந்திரன்,மிகவும் அருமையான பதிவு.செல்வேந்திரன்,<BR/>மிகவும் அருமையான பதிவு.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-85359347390776909062007-07-11T03:08:00.000+05:302007-07-11T03:08:00.000+05:30நன்றாக எழுதியுள்ளீர்கள், எனக்கு பரம்பிக்குளத்துக்க...நன்றாக எழுதியுள்ளீர்கள், எனக்கு பரம்பிக்குளத்துக்கு மீண்டும் ஒரு முறை சென்று வந்தது போல் உள்ளது. அணையின் பனோராமிக் வியூ பிரமிக்கத் தக்கது. பரம்பிக்குளம் மட்டுமல்ல தமிழ் நாட்டில் எந்த டாமுக்குப் போனாலும் காமராஜர் பெயர் தான் இருக்கும், அதுக்கு அப்புறம் வந்தவர்கள் ஒரு சில டாம்கள் கட்டி அது வெள்ளத்தோடு போய் விட்டது. காமராஜரின் தீர்க்கதரிசனத்தில்தான் தமிழ் நாட்டுக்கு இன்று கொஞ்சம் தண்ணீராவது கிடைக்கிறது அதன் பின் வந்தவர்கள் தண்ணீர் கடைகளைத்தான் திறந்தார்கள். <BR/><BR/>எப்படிச் செல்வது எங்கு தங்குவது யாரைத் தொடர்பு கொள்வது போன்ற விபரங்களையும் தொடர்ந்து தரவும். நான் முதலில் டாப்ஸிலிப் போய் அப்புறம் இங்கு சென்றேன் என நினைக்கிறேன். <BR/><BR/>அன்புடன்<BR/>ச.திருமலைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-6635591808187468812007-07-10T19:20:00.000+05:302007-07-10T19:20:00.000+05:30செல்வா, அருமையான எழுத்து நடை. //தினசரி எழுபது ரூபா...செல்வா, <BR/><BR/>அருமையான எழுத்து நடை. <BR/><BR/>//தினசரி எழுபது ரூபாய் கூலிக்காக காட்டில் திரியும் வலி அவரது முகத்தில் இல்லை. காட்டின் மாறாத ரகசியங்களை அறிந்த பெருமிதம்//<BR/>இந்த மாதிரி Rangerகளே இன்றைய நாட்களின் Wood கள். அந்த ரேஞ்சரின் படத்தையும் போட்டிருக்கலாமே.<BR/><BR/><BR/>\\பத்திரிக்கையோடு தொடர்பில் இருக்கும் எவருக்கும் பயணங்கள் அடிக்கடி பரிசாக கிடைக்கும\\<BR/>சர்வேசன் தமிழ்நாட்டின் தலைபபத்து இடங்கள் சர்வேயில் கலந்து கொண்டு இது போன்ற இடங்களை சொல்லுங்களேன். நாளை என்னைப்போன்றோர் போய்வர ஆசைப்படுவோம்.MSATHIAhttps://www.blogger.com/profile/18251931587254393458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-63636370272226556992007-07-10T18:19:00.000+05:302007-07-10T18:19:00.000+05:30மககா வாழ்த்துகள் நாலு நாளா அந்தப்பக்கமே வரல்டே!தப்...மககா<BR/> <BR/>வாழ்த்துகள்<BR/> <BR/>நாலு நாளா அந்தப்பக்கமே வரல்டே!<BR/>தப்பா எடுத்துக்காத சர்ரியா?<BR/> <BR/>நம்மூரு பய நட்சத்திரம்னா சும்மாவாட்டே?<BR/>கலக்கு இந்த கிறுக்குபுடிச்ச ப்ளாக்கரு வேலை செய்ய மாட்டேங்கு<BR/>அதான் வாழ்த்து சொல்ல முடியலை<BR/> <BR/>இதையே உன் பதிவுல் பின்னூட்டமா போடு.<BR/>நல்லா இருடே!!<BR/> <BR/>சாத்தான்குளத்தான்selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-68399738276512929532007-07-10T17:56:00.000+05:302007-07-10T17:56:00.000+05:30செல்வேந்திரன் நீங்கள் புகைப்படம் எதுவும் எடுக்க வி...செல்வேந்திரன் நீங்கள் புகைப்படம் எதுவும் எடுக்க வில்லையா. . . . . ?<BR/><BR/>உங்க கேமரா இன்னுமுமா சரியாகல. . . . .?வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-33020269767656392812007-07-10T17:09:00.000+05:302007-07-10T17:09:00.000+05:30நன்றாக எழுதி இருக்கீறீர்கள்.பரம்பிக்குளம் போயிருக்...நன்றாக எழுதி இருக்கீறீர்கள்.<BR/><BR/>பரம்பிக்குளம் போயிருக்கிறேன்..படகில் அந்த நீர்நிலையில் சென்று கொண்டிருக்கும் போது மழைத்தூரலோடு நனைந்து கொண்டு யானைக்கூட்டங்களை கண்ட நினைவு..மிக அருமையானா இடம்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-59500155474852154452007-07-10T16:09:00.000+05:302007-07-10T16:09:00.000+05:30நல்ல பதிவு செல்வேந்திரன். எழுத்தாற்றல் மிக்கவர்கள்...நல்ல பதிவு செல்வேந்திரன். எழுத்தாற்றல் மிக்கவர்கள் இது போன்ற இடத்திற்கு சென்றால் பல பேர் சென்ற பயனளிக்கிறது.<BR/><BR/>//'வூட் ஹவுஸ்' // இதனை Wood's house என்று மாற்றினால் வூட்டுடைய வீடாகி போகும். இணையத்திலிருந்த படங்களுக்கு பதிலாக நீங்களே படங்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அடுத்த முறை புகைப்பட பெட்டியோடு போங்கள்Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-41595167490306693712007-07-10T14:46:00.000+05:302007-07-10T14:46:00.000+05:30அருமையாக எழுதி இருக்கிறீர்கள் செல்வேந்திரன்...காட்...அருமையாக எழுதி இருக்கிறீர்கள் செல்வேந்திரன்...காட்டுக்குள் சென்று வந்தது போல் ஒரு உணர்வு...<BR/><BR/>நன்றி.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-18309553123309945292007-07-10T13:49:00.000+05:302007-07-10T13:49:00.000+05:30நண்பர்களே, மன்னிக்கவும். பதிவில் இடம்பெற்றுள்ள படங...நண்பர்களே, மன்னிக்கவும். பதிவில் இடம்பெற்றுள்ள படங்கள் என்னால் எடுக்கப்பட்டவை அல்ல. அவை இணையத்திலிருந்தே எடுக்கப்பட்டவை என்ற தகவலை குறிப்பிட மறந்துவிட்டேன். முகமறியாத அந்த முகங்களுக்கு நன்றி.selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-89781659111073718592007-07-10T13:30:00.000+05:302007-07-10T13:30:00.000+05:30நல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள் செல்வேந்திரன்நல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள் செல்வேந்திரன்ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-38954016162483949472007-07-10T13:24:00.000+05:302007-07-10T13:24:00.000+05:30காட்டுக்குள் அழைத்து சென்றதற்கு நன்றி. தொடர்ந்து க...காட்டுக்குள் அழைத்து சென்றதற்கு நன்றி. தொடர்ந்து கலக்குங்கள்.லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-13680037990381137632007-07-10T13:11:00.000+05:302007-07-10T13:11:00.000+05:30manathil pathintha sila unkal eluthil irunthuகாமரா...manathil pathintha sila unkal eluthil irunthu<BR/>காமராஜர் என்ற கர்மவீரனின் கம்பீரமாய் எங்கள் முன்னே நின்று கொண்டிருந்தது பரம்பிகுளம் டேம். தமிழக நீர் ஆதாரங்களுக்கு ஆதாரம் காமராஜர்தான். கக்கன் என்றொரு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கு அடையாளமாய் ஒரு கல்வெட்டு (மினிஸ்டர் - டிபார்ட்மெண்ட் ஃபார் ஓர்க்ஸ்) இருந்தது. அணைக்கட்டுகளை கட்டிய தலைவன் அரசு மருத்துவமணையில் அநாதையை செத்து போனதை நிணைக்கும்போது, மச்சான்களுக்கு காண்ட்ராக்ட் விடும் மாண்புமிகுக்களின் முகங்கள் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.<BR/>great personality<BR/>பச்சை நிறத்தை முதுகில் கொண்ட 'எமரால்ட் டவ்வை' அடையாளம் காட்டிய கைடிடம் இந்த பெயர்களையெல்லாம் வைத்தது யார் என்று கேட்டேன். 'சலீம் அலி' என்று பதில் வந்தது. வேட்டைக்காரனாய் இருந்த சலீல் அலியின் கையில் இறந்த பறவையில் உடல் ஒன்று கிடைக்க, அதன் நதிமூலம் ஆச்சரியமூட்ட பறவை ஆராய்ச்சியாளானாய் மாறினார் சலீம். 'டாப் ஸ்லிப்பின் ரகசியங்களை உலகறியச் செய்த சலீம், இந்த வனத்தின் காவலர். இந்தக் காட்டின் ஒவ்வொரு இலையிலும் சலீமின் பெயர் எழுதப்பட்டுள்ளது'<BR/>certainly<BR/>450 ஆண்டுகள் பழமையான கன்னிமாரா தேக்கு மரத்தை சென்றடைந்தோம். பழமை என்றாலே கன்னிமாரா எனப் பெயர் வைத்துவிடுவார்களா என்ன? 6.57 மீட்டர் அகலமும், 48.50 மீட்டர் உயரமும் கொண்ட அந்தமரம் இந்திய அரசாங்கத்தின் 'மஹாவிருக்ஷா புரக்சார்' விருதைப் பெற்றிருக்கிறது<BR/>viruthu petta maram<BR/>அந்தி சாயும் வேளையில் யூரோப்பிய ஓவியம் போலிருக்கிறது அந்த ஏரிக்கரையும் மரவீடும்.<BR/>photo pottirukkalamla<BR/><BR/>தினசரி எழுபது ரூபாய் கூலிக்காக காட்டில் திரியும் வலி அவரது முகத்தில் இல்லை. காட்டின் மாறாத ரகசியங்களை அறிந்த பெருமிதம்<BR/>paavam<BR/>மூங்கில் ஒரு புல்தானே' என்ற கவித்துவ விளக்கமும், காட்டில் தீ முண்டால் எதிர்புறமாக தீ மூட்டி, தீ கொண்டு தீயை அணைப்பது, கங்காணிகளுக்கும் ரேஞ்சர்களுக்கும் உள்ள உறவு - puthumaiyana infn.<BR/><BR/>வூட் எனும் அந்த ஆங்கிலேயே வன அதிகாரிதான் டாப்ஸ்லிப்பை இங்கிலாந்து மரங்களுக்காக சூறையாடுவதிலிருந்து தடுத்தவர். மரங்களை வேரோடு வெட்டுவதை தவிர்த்து மீண்டும் வளரும்படி வெட்டுவது, ஒரு மரத்தை வெட்டினால் பதிலுக்கு பல மரங்களை நடுவது<BR/>enna maa manithar - indian nukku kooda intha unarvu illai<BR/>keep it up - baskarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-8943849022968546792007-07-10T13:07:00.000+05:302007-07-10T13:07:00.000+05:30சூப்பர் பதிவு செல்வேந்திரன்.யானையை நினைக்கும்போது ...சூப்பர் பதிவு செல்வேந்திரன்.<BR/><BR/>யானையை நினைக்கும்போது மனசு பாரமாகுது. ரேஷனா? அதுக்கா? ஐய்யோ(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-58443791171848189772007-07-10T12:45:00.000+05:302007-07-10T12:45:00.000+05:30hi selva, super appa, nalla eluthalanaipola irunth...hi selva, super appa, nalla eluthalanaipola irunthathu - karanam pathirikai thuraiyil work pannuvathala - nalla eluthi irukireerkal arumaiyaga - oru tour poay vanthathai ponta unarvu - sila theriyatha information kodukapattirukkirathu e.g. about teek wood tree, then Mr. wood who rendered wonderful job to India,then about a seed innum innum<BR/>good - baskarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-48752376591299646362007-07-10T12:41:00.000+05:302007-07-10T12:41:00.000+05:30உங்கள் கட்டுரையின் மூலம் எங்களையும் அந்த மலைப்பிரத...உங்கள் கட்டுரையின் மூலம் எங்களையும் அந்த மலைப்பிரதேசத்திற்கே அழைத்துச் சென்று விட்டீர்கள் செல்வேந்திரன்.<BR/><BR/>மலைப் பிரதேசங்களில் நான் பார்த்தது குற்றாலமும் திருப்பதியும் தான்.<BR/>இது போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அதிகமாக ஆசைப் படுபவன் நான்வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.com