tag:blogger.com,1999:blog-5519429411356929714.post5205667577987162924..comments2023-10-21T13:11:29.136+05:30Comments on செல்வேந்திரன்: பெண் எப்போது அழகாகிறாள்?selventhiranhttp://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5519429411356929714.post-48289630150738511422009-05-20T16:24:31.382+05:302009-05-20T16:24:31.382+05:30நல்ல கேள்வி. அதற்கு மிகச் சரியான பதில்.நல்ல கேள்வி. அதற்கு மிகச் சரியான பதில்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-11231209852369123422007-12-19T18:15:00.000+05:302007-12-19T18:15:00.000+05:30பெருநாளும் அதுவுமா இன்னிக்கு செம சிரிப்பு. நன்றி ச...பெருநாளும் அதுவுமா இன்னிக்கு செம சிரிப்பு. நன்றி செல்வேந்திரன்முபாரக்https://www.blogger.com/profile/14707650232298666222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-47289737128746916912007-12-19T17:30:00.000+05:302007-12-19T17:30:00.000+05:30வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் வேறு என்ன தான் ச...வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் வேறு என்ன தான் செய்வார்கள் ? ஆண்கள் பாட்டுக்கு காலையில் அலுவலகம் சென்றால் இரவின் தொடக்கத்தில் இல்லம் திரும்புகிறார்கள்.<BR/>நேரம் முழுவதும் அலுவலக நண்பர்கள்.<BR/>பெண்கள் பாவம் !!!!!<BR/><BR/><BR/>ஓ..! இப்ப புரியிறது இப்ப புரியிறது. எனக்கு இந்த அனுபவமெல்லாம் இல்லை. வேலைக்கு போறதும் பிள்ளைகளை கவனிக்கிறதுமே போதும் போதும் என ஆகிறது.<BR/>தனியா வேலை வெட்டி ஏதுமே இல்லாத பெண்கள் எல;லாம் வீட்டில் இருந்thu என்ன பண்ணுவாங்கள் என அப்பப்போ நினைப்பதுண்டு. ஓ.. அதுவா இது. சரி சரி. ( விடுமுறை நாட்களில் நினைப்பதுண்டு.விடுமுறை நாட்கள் ஒரே போறிங்.)நளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-56643011643659947832007-12-19T15:54:00.000+05:302007-12-19T15:54:00.000+05:30துர்கா வருகைக்கு நன்றி.புரட்சி எந்த இடத்துல இடிக்க...துர்கா வருகைக்கு நன்றி.<BR/><BR/>புரட்சி எந்த இடத்துல இடிக்குது?<BR/><BR/>நளாயினி மேடம், கூடம் தெரியாம சாமி ஆடுறதுன்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா? பதிவு அம்மாக்களை பற்றியதல்ல. உண்மையில் அம்மாக்களுக்கு இத்தனை கேள்விகள் தேவையுமில்லை. ஒரிரு கேள்வி அதற்கு வரும் பதில்கள் போதும் நிலைமையை கிரகித்துக்கொள்ள. மீண்டும் ஒரு முறை பதிவையும் பின்னுட்டங்களையும் படிக்கவும்.selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-19414103014919242892007-12-19T15:10:00.000+05:302007-12-19T15:10:00.000+05:30அவர்கள் சொன்னதில் என்ன தவறு. தாய்க்குத்தானெ தெரியு...அவர்கள் சொன்னதில் என்ன தவறு. தாய்க்குத்தானெ தெரியும் பிள்ளைகளின் அனுபவம். 270 நாள் கற்பத்தில் சுமப்பதால் உங்களது ஒவ்வொரு அசைவும் அவர்களுக்கு நன்னாவே தெரியும். வழமைக்குமாறாக உங்களது செய்கைகள் மூலம் அவர்கள் எல்லாமே அறிந்துவிடுவார்கள்.தாயை ஒருபோதும் ஏமாற்றிவிட முடியாது. பிள்ளைகளின் செய்கைகளில் மாற;றம் நிகழ்கிறது என்றால் அவர்கள் அதற்குரிய காரணங்களை கண்டே பிடித்துவிடுவார்கள். நீங்கள் இப்படி பிளாக்கிலை எழுதி உங்கள் உழைச்சலை kaக்க வேண்டியது தான். அவா சொன்னதில் உண்மை இருக்கா இல்லையா? இருக்குத்தானே. அந்த ஒரு அழகு தான் தாய்.நளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-20126026871653815372007-12-19T14:07:00.000+05:302007-12-19T14:07:00.000+05:30//நான் பேசினா ஒனக்கு கசக்குதுல்ல?வேற எவகிட்ட இருந்...//நான் பேசினா ஒனக்கு கசக்குதுல்ல?<BR/><BR/>வேற எவகிட்ட இருந்து போன் வந்தாலும் மணிக்கணக்குல பேசுவ?//<BR/><BR/>ஏதோ இடிக்குதே இந்த எடத்துலபுரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-23657912681794419532007-11-22T20:49:00.000+05:302007-11-22T20:49:00.000+05:30:))) எல்லாருமே இப்படி இருப்பதும் இல்லை.அவ்வளவுதான்...:)))<BR/><BR/> எல்லாருமே இப்படி இருப்பதும் இல்லை.அவ்வளவுதான்.ஆனா செம காமெடியாக இருந்தது.இது உங்க சொந்த அனுபவமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-3902273299185875942007-11-17T18:11:00.000+05:302007-11-17T18:11:00.000+05:30சீனா மீண்டும் ஒரு முறை பதிவை படிக்கவும்.சீனா மீண்டும் ஒரு முறை பதிவை படிக்கவும்.selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-86608649876397383052007-10-22T15:36:00.000+05:302007-10-22T15:36:00.000+05:30//// வெயிலான், உங்க ஆளும் இதே சேம் பிளட் கேஸா?////...//// வெயிலான், உங்க ஆளும் இதே சேம் பிளட் கேஸா?////<BR/><BR/>சேம்... சேம்....<BR/><BR/>கும்கியப் பாத்துட்டு திரும்ப இந்தப் பதிவ ரசிச்சுப் படிச்சு சிரிச்சுட்டு பின்னூட்டம் போடாம போனா எப்படின்னு தான்.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-44298175341841241082007-10-19T22:20:00.000+05:302007-10-19T22:20:00.000+05:30வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் வேறு என்ன தான் ச...வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் வேறு என்ன தான் செய்வார்கள் ? ஆண்கள் பாட்டுக்கு காலையில் அலுவலகம் சென்றால் இரவின் தொடக்கத்தில் இல்லம் திரும்புகிறார்கள்.<BR/>நேரம் முழுவதும் அலுவலக நண்பர்கள்.<BR/>பெண்கள் பாவம் !!!!!cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-57220069223850025942007-09-21T10:20:00.000+05:302007-09-21T10:20:00.000+05:30ஆழி, முகவை, அணானி வருகைக்கு நன்றிஆழி, முகவை, அணானி வருகைக்கு நன்றிselventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-85465762504524793802007-09-20T12:50:00.000+05:302007-09-20T12:50:00.000+05:30பச்ச பயல குழப்புறீங்களே...ada paavee ennoda mobile...பச்ச பயல குழப்புறீங்களே...<BR/><BR/>ada paavee ennoda mobile la pesurappa ippadi pacha pulla mathiriya pesura... onna nambi.........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-6345447805628507952007-09-19T19:34:00.000+05:302007-09-19T19:34:00.000+05:30உண்மைய சொன்னா கசக்கும்னு யாருங்க சொன்னது? அப்பப்ப ...உண்மைய சொன்னா கசக்கும்னு யாருங்க சொன்னது? அப்பப்ப இது மாதிரி, எப்பவாச்சும் இனிக்க கூட செய்யுது.<BR/><BR/>ஆமா, வீட்லயா இதெல்லாம் சொல்ல முடியும்? ஹி..ஹிமுகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-39419108152018388532007-09-19T18:29:00.000+05:302007-09-19T18:29:00.000+05:30வெங்கட்ராமன், இப்படி பப்ளிக்காவா கேட்கறது?'வேலையில...வெங்கட்ராமன், இப்படி பப்ளிக்காவா கேட்கறது?<BR/><BR/>'வேலையில்லாத மூளை சாத்தானின் பட்டறை// அட ஜெஸிலா சொல்றது நல்லாருக்கே<BR/><BR/>my self never behaved like this<BR/>illaiya selva // யாருங்க இந்த அணானி? பச்ச பயல குழப்புறீங்களே...<BR/><BR/>மங்களூர் சிவா, ரிஷான் வருகைக்கு நன்றி<BR/><BR/>வெயிலான், உங்க ஆளும் இதே சேம் பிளட் கேஸா?selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-48654561257139152182007-09-19T18:27:00.000+05:302007-09-19T18:27:00.000+05:30நல்லாத்தான் எழுதறீங்க..நல்லாத்தான் எழுதறீங்க..பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-16307572685984102242007-09-19T15:09:00.000+05:302007-09-19T15:09:00.000+05:30ஏதோ வெந்து, நொந்து போய் எழுதியிருக்கிற மாதிரி இருக...ஏதோ வெந்து, நொந்து போய் எழுதியிருக்கிற மாதிரி இருக்குது.<BR/>நான் பேசுனத ஒட்டுக்கேட்டு எழுதுன மாதிரியும் இருக்குது. <BR/>இருந்தாலும் நல்லாயிருக்குது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-52638746043263212772007-09-19T14:23:00.000+05:302007-09-19T14:23:00.000+05:30பெண் வாயை மூடிக்கொண்டிருக்கும் போது அழகா இருக்கிறத...பெண் வாயை மூடிக்கொண்டிருக்கும் போது அழகா இருக்கிறதா சொல்ல வறீங்களா?<BR/><BR/>இப்டி எல்லாம் கெளப்பிவிடாதிங்க ஆணியம் அது இதுனு சண்டைக்கு வந்திருவாங்க. உண்மைய எல்லாம் இப்டி பப்ளிக்ல பேசப்பிடாதுமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-19933367063445961692007-09-19T14:16:00.000+05:302007-09-19T14:16:00.000+05:30அனுபவிச்சு எழுதியிருக்கீங்கப்பு.அனுபவிச்சு எழுதியிருக்கீங்கப்பு.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-51802542424053442252007-09-19T14:06:00.000+05:302007-09-19T14:06:00.000+05:30சூப்பரு.(அனுபவமா ?)i don't think so.. but he might...சூப்பரு.<BR/>(அனுபவமா ?)<BR/><BR/>i don't think so.. but he might have come across with other's<BR/><BR/>my self never behaved like this<BR/> illaiya selvaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-44251795662462065942007-09-19T13:56:00.000+05:302007-09-19T13:56:00.000+05:30//எத்தனையெத்தனைக் கேள்விகள்? கேள்விக்குறிகளின்றி ஏ...//எத்தனையெத்தனைக் கேள்விகள்? கேள்விக்குறிகளின்றி ஏன் இவர்கள் வாசகங்கள் முடிவடைதில்லை?// எல்லா பெண்களும் இப்படியல்ல. 'வேலையில்லாத மூளை சாத்தானின் பட்டறை'. சும்ம வேலை வெட்டியில்லாம சீரியல் பார்த்து கெட்டு போனவர்கள் மட்டும்தான் இப்படி :-)Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-22643713608894471272007-09-19T13:52:00.000+05:302007-09-19T13:52:00.000+05:30"தலைப்பிற்கான விடை: "வாயை மூடிக்கொண்டிருக்கும்போது..."தலைப்பிற்கான விடை: "வாயை மூடிக்கொண்டிருக்கும்போது""<BR/><BR/>ஹா ஹா 100% உண்மை, உண்மையை தவிர வேறு ஏதும் இல்லை!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-9380806979202403662007-09-19T13:00:00.000+05:302007-09-19T13:00:00.000+05:30சூப்பரு.(அனுபவமா ?)சூப்பரு.<BR/>(அனுபவமா ?)வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.com