tag:blogger.com,1999:blog-5519429411356929714.post6357474215023155094..comments2023-10-21T13:11:29.136+05:30Comments on செல்வேந்திரன்: உதாசீனன்selventhiranhttp://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-5519429411356929714.post-26859799405019089632009-02-19T09:55:00.000+05:302009-02-19T09:55:00.000+05:30///பை தி வே கேண்டி அம்மாவையும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்...///<BR/>பை தி வே கேண்டி அம்மாவையும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கச் சொல்லுங்க.<BR/>///<BR/><BR/>விஜய்கோபால்சாமி: கும்க்கி, ஏன்ய்யா இப்படி பிரச்சன பண்றீங்க...<BR/><BR/>கும்க்கி: ஆகுவோம்ல, பிரச்சன ஆக்குவோம்ல...<BR/><BR/>விஜய்கோபால்சாமி: ஆக்கி....<BR/><BR/>கும்க்கி: ஆக்கித்தானே சாப்பிடனும்....<BR/><BR/>விஜய்கோபால்சாமி: சார், அவரா நீங்க.... தெரியாம பேசிட்டேன்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-2351061346426536592009-02-18T13:54:00.000+05:302009-02-18T13:54:00.000+05:30vijaygopalswami said... பை தி வே கேண்டி அம்மாவை...vijaygopalswami said...<BR/><BR/> பை தி வே கேண்டி அம்மாவையும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கச் சொல்லுங்க.<BR/><BR/>எல்லா பதிவிலயும் தேடிப்பார்துட்டேன்.<BR/>கேண்டி அம்மாவை பற்றி எந்த குறிப்பும் இல்லை.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-66916315475626451762009-02-16T20:14:00.000+05:302009-02-16T20:14:00.000+05:30ஆனந்த விகடனில் இந்த முடியலதுவம் கொடுத்துருக்கலாம் ...ஆனந்த விகடனில் இந்த முடியலதுவம் கொடுத்துருக்கலாம் ...ஏன் தல பழசையே கொடுத்தீங்க....surapathihttps://www.blogger.com/profile/17359858618442863800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-13416319526143776042009-02-15T10:15:00.000+05:302009-02-15T10:15:00.000+05:30///உற்றுப் பிழை அல்ல. ஒற்றுப் பிழை///அட அவர ஏனுங்க...///உற்றுப் பிழை அல்ல. ஒற்றுப் பிழை///<BR/><BR/>அட அவர ஏனுங்க கெளப்பிவிட்டீங்க.<BR/><BR/>[ஒற்றை இலக்கப் பின்னூட்டங்கள் மாறி 24(+1) பின்னூட்டங்கள் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது]<BR/><BR/>பை தி வே கேண்டி அம்மாவையும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கச் சொல்லுங்க. நீங்க அவங்களப் பத்தி சொல்றதும் அவங்க சொன்னதா சொல்றதையும் தான் படிக்க முடியுது. நெஜமா அவங்களா என்ன சொல்றாங்கன்றது தெரியறதில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-57300543420453133342009-02-14T17:01:00.000+05:302009-02-14T17:01:00.000+05:30குழந்தைத் தொழிலாளர்களைப் பார்த்தால் என் இதயத்தில் ...குழந்தைத் தொழிலாளர்களைப் பார்த்தால் என் இதயத்தில் ரத்தம் வடிகிறது. என் வாழ்நாள் முழுவதையும் குழந்தைத் தொழிலாளர்களுக்காகச் செலவு செய்ய தயாராக இருக்கிறேன். நானும் கேண்டியும் மாலைப் பொழுதைக் கழிக்கும் வ.ஊ.சி மைதானத்தைச் சுற்றி இருக்கும் பேல்பூரி கடைகளில் பால் மணம் மாறாத பாலகர்கள் பல நூறு பேர் இருக்கிறார்கள். அவர்களை பள்ளிக்கு அனுப்புவது இயலாத காரியம் என்பது அவர்களது குடும்பச் சூழலைக் கேட்டறிந்து புரிந்துகொண்டோம். குறைந்தபட்ச கல்வியும், உலக அறிவும் அவர்கள் பெற எங்களது மாலை வேளையை பயன்படுத்த இந்தக் காதலர் தினத்தில் சங்கல்பம் கொண்டிருக்கிறோம். //<BR/><BR/>count me in for any sort of help<BR/><BR/>i am also seeing your blog for the first time<BR/><BR/>r radhakrishnanrakihttps://www.blogger.com/profile/16928903700785489630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-8755810936771470392009-02-14T16:07:00.000+05:302009-02-14T16:07:00.000+05:30// வால்பையன் said... //எனக்கு 'கோணல் பக்கங்களை'...// வால்பையன் said...<BR/><BR/> //எனக்கு 'கோணல் பக்கங்களை' பரிசளித்தார். //<BR/><BR/> அவருக்கு எது ஆவரதில்லையோ!<BR/> அதை உடனே தூக்கி கொடுத்துடுவார்!<BR/> ரொம்ப நல்லவர்!//<BR/><BR/>அய்யகோ நண்பா.. கோணல் பக்கங்கள் என்னிடம் ஒரு பிரதி இருக்க, நர்சிம் எனக்கு மற்றொன்று அனுப்பினார். ஆகவே பகிர்ந்து கொண்டேன்!<BR/><BR/>கோணல் பக்கங்கள் நல்லதொரு புத்தகம்தான்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-22435279893936073342009-02-14T16:06:00.000+05:302009-02-14T16:06:00.000+05:30//எனக்கும் பொறாமையாய் தான் இருந்தது. இப்போது பரிசல...//எனக்கும் பொறாமையாய் தான் இருந்தது. இப்போது பரிசலிடமிருந்து ஒவ்வொரு புத்தகமாய் சுட்டு கொண்டு வந்து என் வீட்டு அலமாரியை நிரப்புகிறேன் ;//<BR/><BR/>ங்கொய்யால.. உம்ம வீட்டுக்கு வந்து வெச்சுக்கறேன்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-21933901434655471952009-02-14T12:36:00.000+05:302009-02-14T12:36:00.000+05:30உற்றுப் பிழை அல்ல. ஒற்றுப் பிழைஉற்றுப் பிழை அல்ல. ஒற்றுப் பிழைலதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-58791473453456846432009-02-13T19:24:00.000+05:302009-02-13T19:24:00.000+05:30இலக்கணப்பிழைகளோடு எழுதுவது பெருத்த அவமானம் தருகிறத...இலக்கணப்பிழைகளோடு எழுதுவது பெருத்த அவமானம் தருகிறது. பிற மாநிலத்தவர்களைப் போல தாய்மொழியன்றி வேறுமொழிகளும் தெரிந்து வைக்காவிட்டாலும் தெரிந்த மொழியிலாவது தவறில்லாமல் எழுத முடிவதில்லை என்பது வெட்கக்கேடு. ணகரம், உற்றுப்பிழைகளோடும் உங்களை எரிச்சலூட்டுகிறேன். எஸ். ஆர். கோவிந்தராஜனின் "தமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி?" என்ற நூலைப் படித்து வருகிறேன். பிழைகளற்ற ஒரு பதிவையாவது கூடிய விரைவில் போட்டு விடுவேன். சுட்டிக்காட்டிய அருமை நண்பர்களுக்கு நன்றி. பிழைகள் காணக்கிடைக்கையில் ஒரு ஆசிரியபாவத்துடன் எனை கண்டிக்கத் தவறாதீர்.<BR/><BR/>சிவா, ஜீவா, பரிசல், பாலராஜன்கீதா, கார்க்கி, மாதவராஜ், வெயிலான், ஈரவெங்காயம், வால்பையன், தாமிரா, தேனியார், எஸ்கே, ஐகேனவன்யூ, வருகைக்கு நன்றி.selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-65801530085156349122009-02-13T18:14:00.000+05:302009-02-13T18:14:00.000+05:30Hello SelvendhranI've started reading your blog af...Hello Selvendhran<BR/><BR/>I've started reading your blog after Parisal's introduction. You have amazing sense of humor. Keep it upICANAVENUEhttps://www.blogger.com/profile/02592403858231196174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-18018434497681416162009-02-13T16:28:00.000+05:302009-02-13T16:28:00.000+05:30// குழந்தைத் தொழிலாளர்களைப் பார்த்தால் என் இதயத்தி...// குழந்தைத் தொழிலாளர்களைப் பார்த்தால் என் இதயத்தில் ரத்தம் வடிகிறது. என் வாழ்நாள் முழுவதையும் குழந்தைத் தொழிலாளர்களுக்காகச் செலவு செய்ய தயாராக இருக்கிறேன். நானும் கேண்டியும் மாலைப் பொழுதைக் கழிக்கும் வ.ஊ.சி மைதானத்தைச் சுற்றி இருக்கும் பேல்பூரி கடைகளில் பால் மணம் மாறாத பாலகர்கள் பல நூறு பேர் இருக்கிறார்கள். அவர்களை பள்ளிக்கு அனுப்புவது இயலாத காரியம் என்பது அவர்களது குடும்பச் சூழலைக் கேட்டறிந்து புரிந்துகொண்டோம். குறைந்தபட்ச கல்வியும், உலக அறிவும் அவர்கள் பெற எங்களது மாலை வேளையை பயன்படுத்த இந்தக் காதலர் தினத்தில் சங்கல்பம் கொண்டிருக்கிறோம். //<BR/><BR/>நச் .. <BR/><BR/>உங்கள் தொலைபேசி என்னோ .. ஈமெயில் முகவரியோ தர முடியுமா ?? என்னுடைய ஈமெயில் முகவரி .. <BR/><BR/>friends.sk@gmail.comSKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-39253328145887453982009-02-13T13:46:00.000+05:302009-02-13T13:46:00.000+05:30கலக்கல்.கலக்கல்.வெற்றிhttps://www.blogger.com/profile/05584015805433906806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-23910940056079409462009-02-13T13:23:00.000+05:302009-02-13T13:23:00.000+05:30// பரிசல் வீட்டிற்குள் நுழைந்தால் எவரையும் பொறாமைப...// பரிசல் வீட்டிற்குள் நுழைந்தால் எவரையும் பொறாமைப்பட வைக்கும் ஒரு புத்தக அலமாரி உங்களை வரவேற்கும். சோபாவில், டீப்பாயில், சாப்பாட்டு மேஜையில், கணிணியில், படுக்கையில் என புத்தகங்களால் நிறைந்திருக்கிறது அவரது வீடு. பொறாமையாய் இருக்கிறது. //<BR/><BR/>எனக்கும் பொறாமையாய் தான் இருந்தது. இப்போது பரிசலிடமிருந்து ஒவ்வொரு புத்தகமாய் சுட்டு கொண்டு வந்து என் வீட்டு அலமாரியை நிரப்புகிறேன் ;)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-18487147621670324662009-02-13T12:20:00.001+05:302009-02-13T12:20:00.001+05:30காதலெனும்பெருநோயின்ஆரம்ப அறிகுறிகவிதை//முற்றிய நில...காதலெனும்<BR/>பெருநோயின்<BR/>ஆரம்ப அறிகுறி<BR/>கவிதை//<BR/><BR/>முற்றிய நிலை<BR/>கணவன் பதவி!...வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-20768054807064465982009-02-13T12:20:00.000+05:302009-02-13T12:20:00.000+05:30எங்கெல்லாம்காதல் இருக்கிறதோஅங்கெல்லாம்கவிதையும் இர...எங்கெல்லாம்<BR/>காதல் இருக்கிறதோ<BR/>அங்கெல்லாம்<BR/>கவிதையும் இருக்கிறது<BR/>யாதொரு பயனுமின்றி...//<BR/><BR/>காதைப் போலவே!....வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-55453255523196555822009-02-13T12:19:00.000+05:302009-02-13T12:19:00.000+05:30நீண்ட இடைவேளைக்குப் பின் அடியேனின் கவிதைகள் நடப்பு...நீண்ட இடைவேளைக்குப் பின் அடியேனின் கவிதைகள் நடப்பு இதழ் (காதலர் தின சிறப்பிதழ்) விகடனில் இடம்பெற்றுள்ளது.//<BR/><BR/>அழைகிறேன்<BR/>அழைகிறேன்<BR/>அழைகிறேன்<BR/>(ழ தப்பா திருத்தவும்)<BR/><BR/>எதாவது இலவசம் போட்டுடாங்களான்னு தெரியல, ஒரு கடையிலேயும் புத்தகத்த காணோம்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-8060162903477293372009-02-13T12:17:00.000+05:302009-02-13T12:17:00.000+05:30//குறைந்தபட்ச கல்வியும், உலக அறிவும் அவர்கள் பெற எ...//குறைந்தபட்ச கல்வியும், உலக அறிவும் அவர்கள் பெற எங்களது மாலை வேளையை பயன்படுத்த இந்தக் காதலர் தினத்தில் சங்கல்பம் கொண்டிருக்கிறோம்.//<BR/><BR/>என் உதவி எதாவது தேவைப்படுமா?<BR/>புத்தகம் வாங்க, அப்படி எதாவது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-7092975490718099742009-02-13T12:11:00.000+05:302009-02-13T12:11:00.000+05:30//எனக்கு 'கோணல் பக்கங்களை' பரிசளித்தார். //அவருக்க...//எனக்கு 'கோணல் பக்கங்களை' பரிசளித்தார். //<BR/><BR/>அவருக்கு எது ஆவரதில்லையோ!<BR/>அதை உடனே தூக்கி கொடுத்துடுவார்!<BR/>ரொம்ப நல்லவர்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-74624192382511683682009-02-13T12:09:00.000+05:302009-02-13T12:09:00.000+05:30//ஒரு கொசு கடித்தால் கூட ஒரு அங்குல பரப்பளவிற்கு ச...//ஒரு கொசு கடித்தால் கூட ஒரு அங்குல பரப்பளவிற்கு சிறிய தடிப்பு ஏற்பட்டு அரை மணி நேரம் கழித்து மறைகிறது. ஏதுவும் புதுவிதமான நோயாக இருக்குமோ என்று பயமாக இருக்கிறது.//<BR/><BR/>ஆம் நகரமயமாகுதல் என்ற நோய் தாக்குகிறதுவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-90862511388967615522009-02-13T12:07:00.000+05:302009-02-13T12:07:00.000+05:30// நான் உன்னைக் காதலிக்கிறேன்நானும் உன்னைக் காதலிக...// நான் உன்னைக் காதலிக்கிறேன்<BR/>நானும் உன்னைக் காதலிக்கிறேன்<BR/>நான் உன்னையும் காதலிக்கிறேன்<BR/>நான் உன்னையே காதலிக்கிறேன்<BR/>முடியல.. விட்ரு...//<BR/><BR/>very nice..Saminathanhttps://www.blogger.com/profile/11754040510348084944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-58193760202785659172009-02-13T11:54:00.000+05:302009-02-13T11:54:00.000+05:30கேண்டியின் கடிதம் மிக அழகு.! (பிற பகுதிகளைப் போலவே...கேண்டியின் கடிதம் மிக அழகு.! (பிற பகுதிகளைப் போலவே..)<BR/><BR/><BR/>(அப்புறம்.. உதாசீ'ன'ன் என்று நினைக்கிறேன்)Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-67335868102574949992009-02-13T10:34:00.000+05:302009-02-13T10:34:00.000+05:30பரிசலுக்கு நன்றி..ஆனால் உங்களுக்கு கோணல் பக்கங்கள்...பரிசலுக்கு நன்றி..<BR/><BR/>ஆனால் உங்களுக்கு கோணல் பக்கங்கள் கொடுத்து கஷ்டபடுத்தியிருக்க வேண்டாம். :))))கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-25569567203145586772009-02-13T09:13:00.000+05:302009-02-13T09:13:00.000+05:30செல்வேந்திரன்!இன்றுதான் உங்கள் வலைப்பக்கம் வந்திரு...செல்வேந்திரன்!<BR/><BR/>இன்றுதான் உங்கள் வலைப்பக்கம் வந்திருக்கிறேன்... பரிசல் பக்க்ங்கள் போவதால்தான் அதுவும் தெரிந்தது.<BR/>நுட்பமான விஷயங்களை மிக லாவகமான மொழியில் சொல்கிறீர்கள். படிக்கும் போதே நெருக்கமாக உணர முடிந்தது. எல்லாவற்றையும் ரசித்தேன்...<BR/>இருந்தாலும் ஊரில் வீட்டில் படுத்து இருந்ததையும், இப்போது கொசுக்கடி குறித்து எழுதியதையும் ரொம்பவே ரசித்தேன்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-14789682236556843022009-02-13T08:51:00.000+05:302009-02-13T08:51:00.000+05:30ஒரு முறை நானும், அண்ணாச்சியும், சஞ்சயும், மற்றொரு ...ஒரு முறை நானும், அண்ணாச்சியும், சஞ்சயும், மற்றொரு பதிவர் வேளராசியும் வ.உ.சி மைதானமருகே பானி பூரி சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் நீங்கள் எழுதிய விஷயத்தைப் பேசிக் கொண்டோம். <BR/><BR/>அப்புறம்.. நான் குறுஞ்செய்தியில் அனுப்பிய விஷயத்தை ‘உதாசீனப்’படுத்தாதீர்கள்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-28291372023550832852009-02-13T01:10:00.000+05:302009-02-13T01:10:00.000+05:30//பரிசல் வீட்டிற்குள் நுழைந்தால் எவரையும் பொறாமைப்...//பரிசல் வீட்டிற்குள் நுழைந்தால் எவரையும் பொறாமைப்பட வைக்கும் ஒரு புத்தக அலமாரி உங்களை வரவேற்கும். சோபாவில், டீப்பாயில், சாப்பாட்டு மேஜையில், கணிணியில், படுக்கையில் என புத்தகங்களால் நிறைந்திருக்கிறது அவரது வீடு. பொறாமையாய் இருக்கிறது.//<BR/>உமா அவர்களிடம் பரிசலுக்கு கண்ணேறு கழிக்கச் சொல்லவேண்டும்<BR/>:-)பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.com