tag:blogger.com,1999:blog-5519429411356929714.post699115665672119473..comments2023-10-21T13:11:29.136+05:30Comments on செல்வேந்திரன்: 'ஓஹோ'selventhiranhttp://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-5519429411356929714.post-59269535004894600992011-08-24T08:38:18.753+05:302011-08-24T08:38:18.753+05:30ஓஹோஓஹோநேசம் நவின்https://www.blogger.com/profile/18118559565559422155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-23347796292240511122010-12-09T17:20:35.110+05:302010-12-09T17:20:35.110+05:30good
post.kadan natpaiyum murikkume.
radhakrish...good<br /><br /> post.kadan natpaiyum murikkume.<br /><br />radhakrishnan.radhakrishnanhttps://www.blogger.com/profile/12109872936443400091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-41519697320143150082010-10-31T17:59:45.896+05:302010-10-31T17:59:45.896+05:30வெரிகுட் சார் இப்படிதான் இருக்கனும்.வெரிகுட் சார் இப்படிதான் இருக்கனும்.http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-64016104252562034682009-05-26T17:13:15.505+05:302009-05-26T17:13:15.505+05:30இந்த பின்னூட்டங்களிலிருந்து, வாங்கிய கடனை இரு மடங்...இந்த பின்னூட்டங்களிலிருந்து, வாங்கிய கடனை இரு மடங்காக கொடுக்க வாக்குறுதி அளித்துள்ளீர்கள்.அதை என்னிடம் சொல்லிவிட்டு கொடுக்கவும்.<br /><br />சரி பண விவகாரத்தை விடுங்க.கடன் கேட்டா இருக்கு அல்லது இல்லைன்னு சொல்லவேண்டியதுதான.<br />நீங்க திரும்ப கொடுத்துடுவீங்களா?<br />அப்படின்னா நான் கடன் தரமாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்?Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-69834720530672462112009-05-25T23:18:14.283+05:302009-05-25T23:18:14.283+05:30கடன் நெஞ்சை முறிக்கிறது
:-(கடன் நெஞ்சை முறிக்கிறது<br /><br />:-(Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-55227950627999079392009-05-25T21:14:37.946+05:302009-05-25T21:14:37.946+05:30அன்புள்ள செல்வேந்திரன்,
இதுவரை 42 பின்னூட்டங்கள் ...அன்புள்ள செல்வேந்திரன்,<br /><br />இதுவரை 42 பின்னூட்டங்கள் என் கணக்கு சொல்கிறது. <br />என்னை மாதிரி பதிவ படிச்சிட்டு என்ன பின்னூட்டம் சொல்வதுன்னு தெரியாம நாலைந்து முறைக்கு மேல உங்க பதிவ கடந்து போனவங்க நிறைய இருக்கனும்! ஒரு பதில் ஜோக் அல்லது ஒரு மறுப்பு அதெல்லாம் வேலைக்காவாது. விஷியம் பெரிசு!! இதுக்கு ஒரு நல்ல முடிவு கொண்டுவரனும். <br /><br />அது ஏன் நல்ல முடிவுன்னா? உதவி கொடுக்கற அளுக குறைவு! அதை மறுபடியும் குறைச்சு அருகிப்போகும் இனமாக்குவது தப்பு! இந்த மூனு பேர்த்தால நீங்க நண்பர்களுக்கு உதவி செய்யறத குறைச்சா; இவங்கள வள்ளுவர் கெட்ட கெட்ட வார்த்தையா சொல்லி திட்டுவாரு. அதாவது <br />கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூம்<br />உண்பதூம் இன்றிக்கெடும்!<br /><br />இது மோசமான சாபம்! அறம் பாடினதுக்கொப்பு! அதனால என் மனசுக்கு தெரிஞ்ச ஞயாயம் என்னன்னா? "மொல்ல மொல்ல மெரட்டி, ஃபுல் பணத்தையும் வாங்கிடுங்க - தாட்சண்யமே பாக்ககூடாது!<br /><br />அப்புறமா, தகுதியானவனுக்கு "டைமுக்கு திருப்பி குடுக்கலன்னா வெட்டியே போடுவேன்னு" சொல்லி குடுங்க. ஏன்னு பாத்திங்கன்னா நம்முளுது மூன்றாம் உலக நாடு, கெரகம் இப்பிடித்தான் இருக்கும்! இந்த ஐ.டி கூலிக்காரனுகதான் சம்பளந்தான் எச்சு, மற்றபடி நம்மளயெல்லாம் கறுப்பன்னுதான் வெச்சிருக்கறானுகன்னு தெரியாம் அடுத்தவன் வயிறெரியறமாதிரி ஆடுவானுங்க! அதனால கண்டீசனா சொல்லி குடுத்த பணத்தை திருப்பி வாங்குங்க! அப்புறம் நியாயமான ஆளுக்கு குடுத்து வாங்குங்க! உதவறது நல்ல பண்புங்க!க. தங்கமணி பிரபுhttps://www.blogger.com/profile/06998627073398915378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-81575605304273273692009-05-25T17:18:04.830+05:302009-05-25T17:18:04.830+05:30நான் கடன் வாங்கவும் மாட்டேன் குடுக்கவும் மாட்டேன் ...நான் கடன் வாங்கவும் மாட்டேன் குடுக்கவும் மாட்டேன் .....மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-72940748456305627792009-05-24T12:31:09.579+05:302009-05-24T12:31:09.579+05:30பொதுவாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா...பொதுவாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா...Saminathanhttps://www.blogger.com/profile/11754040510348084944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-56838964699960138182009-05-23T13:51:55.286+05:302009-05-23T13:51:55.286+05:30இப்படி உதவுகிறவரா இருக்கிறது தெரிஞ்சா, நான் முன்னம...இப்படி உதவுகிறவரா இருக்கிறது தெரிஞ்சா, நான் முன்னமே திக் ஃப்ரண்ட் ஆயிருப்பேனே!!!!<br /><br />இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல....ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-63935035720590932052009-05-22T14:53:22.576+05:302009-05-22T14:53:22.576+05:30பத்தாயிரம் மட்டும் தான் சொன்னேன். ஈரோவா கொடுத்தா வ...பத்தாயிரம் மட்டும் தான் சொன்னேன். ஈரோவா கொடுத்தா வேணாம்னா சொல்ல போறேன்.SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-86183342839907109602009-05-22T12:54:22.699+05:302009-05-22T12:54:22.699+05:30very good.
Whenever you find time, please have a l...very good.<br />Whenever you find time, please have a look at my blog http://www.bharathinagendra.blogspot.com and offer your comments there. ThanksNagendra Bharathihttps://www.blogger.com/profile/06942138726487477221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-9512330619931124162009-05-22T11:49:21.994+05:302009-05-22T11:49:21.994+05:30;-));-))வசந்த் ஆதிமூலம்https://www.blogger.com/profile/10644052657831859211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-864310813283694852009-05-22T11:33:49.177+05:302009-05-22T11:33:49.177+05:30///Labels: கடன் நெஞ்சை முறிக்கும்///
கடன் நெஞ்சை ...///Labels: கடன் நெஞ்சை முறிக்கும்///<br /><br />கடன் நெஞ்சை முறிக்கிறது இருக்கட்டும்...<br />.<br />.<br />.<br />.<br />.<br />.<br />.<br />.<br />.<br />.<br />.<br />.<br />.<br /><br /><br />எலும்ப முறிக்கிறதுக்கு முன்னாடியாவது அந்த மூணு பேருகிட்டேந்தும் கொஞ்சம் தூரமா வந்துருங்க....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-68911531534555862332009-05-22T08:27:24.082+05:302009-05-22T08:27:24.082+05:30ஓஹோ!... இதனால் தான் கடன் வாங்க கொடுக்கக் கூடாதுன்ன...ஓஹோ!... இதனால் தான் கடன் வாங்க கொடுக்கக் கூடாதுன்னு தீர்மானமா வச்சு இருக்கேன்.. அப்பிடியும் நயமா பேசி அடிச்சிக்கிட்டு போய்டுறாங்களே... ;-))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-38788893713236995482009-05-22T01:17:26.834+05:302009-05-22T01:17:26.834+05:30ஓஹோ..!!
கடன் வாங்காவோ, கொடுக்கவோ கூடாதுங்க. அப்ப...ஓஹோ..!!<br /><br />கடன் வாங்காவோ, கொடுக்கவோ கூடாதுங்க. அப்படி தப்பி தவறி கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், உடனே மறந்துட வேண்டியதுதாங்க.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-76006672452532493212009-05-22T00:26:52.339+05:302009-05-22T00:26:52.339+05:30அணானி, என்ன பண்றது? உங்களை மாதிரி ஆட்கள் சொல்றதில்...அணானி, என்ன பண்றது? உங்களை மாதிரி ஆட்கள் சொல்றதில்லங்கிறதுனால 'நமக்கு நாமே மாமே'ன்னு கிளம்ப வேண்டியதா இருக்கு. அது சரி... பணத்தை எப்ப திருப்பி தரப்போறீங்க?<br /><br />அமிர்தவர்ஷிணி அம்மா, கலக்கம் இல்லை. வருத்தம் உண்டு. இன்னும் கூட கொடுக்க தயாராகத்தான் இருக்கிறேன் (றோம்) ஆனால், இக்கட்டான சூழ்நிலைகளுக்கு... ஐபாட் வாங்க இல்லை.<br /><br />எஸ்கே அண்ணே, பத்தாயிரத்த வச்சிகிட்டு ஜெர்மனில என்ன பண்ண போறீங்க?!<br /><br />நை.நை, பைக்கெல்லாம் உடனே வாங்கிடுங்க... தள்ளிப்போட்டா ரொம்ப தள்ளிப் போயிடும். - அனுபவ மொழி<br /><br />விக்கி, உன்னை சொல்லி குற்றமில்லை.<br /><br />வாங்க கார்த்திகைப்பாண்டியன். பணமே விவகாரம்தான்.<br /><br />வாங்க ஜின்.<br /><br />அண்ணாச்சி, இருங்க... இருங்க... அய்யனார்ங்கிற ஆர்.டி.எக்ஸ்கிட்ட பேசிக்கறேன்.<br /><br />ஹா... ஹா காவேரி, கவுண்டபெல் ஞாபகம் வந்துட்டார்.<br /><br />வாங்க கோபி.<br /><br />வாங்க அணாணி, கமெண்ட் போட்டுட்டு கீழ உங்க பேரையும் போடலாமில்ல.<br /><br />ராகவேந்திரன் :)<br /><br />வடகரை அண்ணாச்சி (ரெண்டு அண்ணாச்சிகள் கமெண்டும் வந்ததால் இப்படி கூப்பிடறேன்) அருமையா சொன்னீங்க... அவ வந்தப்புறம்தான் எதும் தங்காரம் மிஞ்சும் போலருக்கு...<br /><br />வாங்க இளா.<br /><br />அருண், கமெண்ட் பாதில நிக்குது.<br /><br />வாங்க மங்களூரார்.<br /><br />ஸ்ரீதர் வருகைக்கு நன்றி.<br /><br />வால், உங்ககிட்ட நான் வாங்கினது ஒரு லட்சமாச்சே...<br /><br />அப்துல்லாண்ணே, பெருநகர் திரும்பியாச்சா?!<br /><br />தீனா ஆஹா!<br /><br />வாங்க பாலகுமாரன்.<br /><br />வாங்க ச்சின்னப்பையன். அப்புறம் உங்க தல ஜெயிச்சதுக்கு ஒண்ணும் கவனிப்பில்லயா...?!<br /><br />வாங்க அணானி,<br /><br />வாங்க விபின்.<br /><br />மயில், அக்காவும் தங்கச்சியும் என்னைய கலாய்க்கறீங்களா...<br /><br />ஆமாம் பிரேம். வராதுன்னு முதல்லயே நினைச்சிட்டா துக்கமில்ல.<br /><br />வாங்க சரவணகுமார்.<br /><br />ஓ வாங்க தீபா...<br /><br />ஆதிண்ணே கவிதை மேட்டர் என்னாச்சி?!selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-14887002440260956582009-05-22T00:25:44.011+05:302009-05-22T00:25:44.011+05:30நீங்க நொம்ப்ப்ப நல்லவரு!
:)
கடன் வாங்கிய பிறகு கட...நீங்க நொம்ப்ப்ப நல்லவரு!<br />:)<br /><br />கடன் வாங்கிய பிறகு கடன் கொடுத்தவரு விசாரிக்கிறாறேன்னு தெரிஞ்சும்கூட தைரியமா தெளிவா பதில் சொன்ன அந்த 3 பார்ட்டீங்களும் நொம்ப்ப்ப நல்லவங்க :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-173733546070801332009-05-21T23:01:58.433+05:302009-05-21T23:01:58.433+05:30எப்பிடியும் ஆஹான்னு நாலு பேரு பின்னூட்டம் போட்டிரு...எப்பிடியும் ஆஹான்னு நாலு பேரு பின்னூட்டம் போட்டிருப்பாங்க.. நானும் என் பங்குக்கு..<br /><br />ஆஹா.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-12417766716002480462009-05-21T22:21:04.437+05:302009-05-21T22:21:04.437+05:30சான்ஸே இல்லை. நீங்கள் ஒரு ”ஓஹோ” மனிதர். அதைத் தான்...சான்ஸே இல்லை. நீங்கள் ஒரு ”ஓஹோ” மனிதர். அதைத் தான் கேண்டி செல்லமாக அப்படிக் கூறியுள்ளார்.<br /><br />எனக்கு ஒரே ஒரு அனுபவம் இப்படி.<br /><br />நான் சம்பாதிக்க ஆரம்பித்த புதிதில் ஒரு நண்பர் JCP( Java certification) முடித்தால் இன்னும் அதிக சம்பளம் கிடைக்கும், என் காதலியைத் திருமணம் செய்து கொள்வேன் என்று அழாக்குறையாகக் கூறியதில் மனமிரங்கி ஒரு மாத சம்பளத்தை அப்படியே கொடுத்தேன். அப்போது அந்த மூவாயிரம் பெரிய தொகை எனக்கு. <br />ஒரு மாதத்திலேயே அதிக சம்பளத்துக்கு அவர் வேறு வேலைக்குப் போனதும் அந்தத் தேர்வை எழுதாமலே விட்டார். ஆனால் 100 200 ரூபாயாக அவர் நினைத்த போது என் பணத்தை யாரிடமாவது கொடுத்தனுப்புவார்.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-38289431615147963442009-05-21T21:57:11.459+05:302009-05-21T21:57:11.459+05:30//கடன் நெஞ்சை முறிக்கும்//
ரசித்தேன்.. :)//கடன் நெஞ்சை முறிக்கும்//<br /><br />ரசித்தேன்.. :)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-47852102563113728882009-05-21T21:56:48.186+05:302009-05-21T21:56:48.186+05:30எல்லாரும் செல்வா அண்ணனுக்கு ஒரு "ஓ" போடுங்க..எல்லாரும் செல்வா அண்ணனுக்கு ஒரு "ஓ" போடுங்க..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-8899441692786527122009-05-21T21:16:44.618+05:302009-05-21T21:16:44.618+05:30எனக்கும் இது போல சம்பவங்கள் நடந்துள்ளன செல்வா. அப்...எனக்கும் இது போல சம்பவங்கள் நடந்துள்ளன செல்வா. அப்போதிலிருந்து யார் கடன் கேட்டாலும் கொடுப்பதில்லை. அப்படி கட்டாயம் கொடுக்க வேண்டும் என்றாலும் அது தானம் என்று நினைத்துக்கொள்ள வேண்டியது தான்ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-38337966187218719422009-05-21T21:08:27.123+05:302009-05-21T21:08:27.123+05:30திரு எப்பவும் சரியாத்தான் சொல்லுவாங்க...திரு எப்பவும் சரியாத்தான் சொல்லுவாங்க...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-84070675051249922582009-05-21T20:59:23.109+05:302009-05-21T20:59:23.109+05:30'ஓஹோ'
-Vibin'ஓஹோ'<br />-VibinAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-272801730179997302009-05-21T20:15:32.265+05:302009-05-21T20:15:32.265+05:30Selva,
my money is my money.
your money is...Selva,<br /> my money is my money.<br /> your money is my money.<br /> so, be cool.Anonymousnoreply@blogger.com