tag:blogger.com,1999:blog-5519429411356929714.post7534709563680257118..comments2023-10-21T13:11:29.136+05:30Comments on செல்வேந்திரன்: குறிப்புகள்selventhiranhttp://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5519429411356929714.post-38691947365719338022010-02-26T11:48:52.422+05:302010-02-26T11:48:52.422+05:30பகிர்வு அருமைண்ணா.பகிர்வு அருமைண்ணா.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-53051314668467249952010-02-25T15:07:13.027+05:302010-02-25T15:07:13.027+05:30படித்தேன்.இரசித்தேன்.
:)படித்தேன்.இரசித்தேன்.<br /><br />:)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-9968958080895349742010-02-24T19:37:11.114+05:302010-02-24T19:37:11.114+05:30கண்டிப்பாக வருவேன் .கண்டிப்பாக வருவேன் .ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-38963655652899883112010-02-24T12:22:42.290+05:302010-02-24T12:22:42.290+05:30//கன்னியும் புத்தகமும் கடனாய்ப் போனால் கசங்காமல் வ...//கன்னியும் புத்தகமும் கடனாய்ப் போனால் கசங்காமல் வீடு திரும்புவதில்லை’ என்றார் சுரதா. கசங்கினாலும் பரவாயில்லை. வீடு திரும்பினால் போதும் என்கிற மனநிலையில் இருக்கிறேன்.//<br /><br />உண்மையிலேயே உங்களுக்கு பரந்த மனது. மேற்கத்தைய சிந்தனை போல தெரிகிறது. இதை சொல்ல அசாதாரண துணிச்சல் வேண்டும்.அருவிhttps://www.blogger.com/profile/07715127318718287534noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-27992560828676823962010-02-23T20:29:17.591+05:302010-02-23T20:29:17.591+05:30☼ வெயிலான் said...
// ‘நான் ரசித்தேன் நீயும் ரசி!’...☼ வெயிலான் said...<br />// ‘நான் ரசித்தேன் நீயும் ரசி!’ என நண்பர்களுக்குக் கொடுப்பது வழக்கம் //<br /><br />எனக்கு புத்தகமோ, இசைக்குறுந்தகடோ இது வரை கொடுக்கவில்லை என்று பதிவு செய்து கொள்கிறேன் :))))<br /><br />வேறென்ன....<br />அதேதான்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-89984780359315440902010-02-23T20:28:40.928+05:302010-02-23T20:28:40.928+05:30☼ வெயிலான் said...
// ‘நான் ரசித்தேன் நீயும் ரசி!’...☼ வெயிலான் said...<br />// ‘நான் ரசித்தேன் நீயும் ரசி!’ என நண்பர்களுக்குக் கொடுப்பது வழக்கம் //<br /><br />எனக்கு புத்தகமோ, இசைக்குறுந்தகடோ இது வரை கொடுக்கவில்லை என்று பதிவு செய்து கொள்கிறேன் :))))<br /><br />வேறென்ன....<br />அதேதான்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-49637055466766606112010-02-23T14:41:05.722+05:302010-02-23T14:41:05.722+05:30"சகபடைப்பாளியாக" - இந்த வார்த்தை ரொம்ப அ..."சகபடைப்பாளியாக" - இந்த வார்த்தை ரொம்ப அதிகம்; அக்கிரமம். தயவு செய்து எடுத்து விடுங்கள். :)<br /><br /> February 23, 2010 10:16 AM<br />Blogger ☼ வெயிலான் said...<br /><br /> // ‘நான் ரசித்தேன் நீயும் ரசி!’ என நண்பர்களுக்குக் கொடுப்பது வழக்கம் //<br /><br /> எனக்கு புத்தகமோ, இசைக்குறுந்தகடோ இது வரை கொடுக்கவில்லை என்று பதிவு செய்து கொள்கிறேன் :)//<br /><br />நானும்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-24122490380353358482010-02-23T14:39:58.811+05:302010-02-23T14:39:58.811+05:30நல்ல பகிர்வுகள் அண்ணன்.!நல்ல பகிர்வுகள் அண்ணன்.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-64691229483040572952010-02-23T13:00:34.418+05:302010-02-23T13:00:34.418+05:30// ‘நான் ரசித்தேன் நீயும் ரசி!’ என நண்பர்களுக்குக்...// ‘நான் ரசித்தேன் நீயும் ரசி!’ என நண்பர்களுக்குக் கொடுப்பது வழக்கம் //<br /><br />எனக்கு புத்தகமோ, இசைக்குறுந்தகடோ இது வரை கொடுக்கவில்லை என்று பதிவு செய்து கொள்கிறேன் :)☼ வெயிலான்https://www.blogger.com/profile/18009089246549368079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-7973332545582532952010-02-23T10:16:15.595+05:302010-02-23T10:16:15.595+05:30"சகபடைப்பாளியாக" - இந்த வார்த்தை ரொம்ப அ..."சகபடைப்பாளியாக" - இந்த வார்த்தை ரொம்ப அதிகம்; அக்கிரமம். தயவு செய்து எடுத்து விடுங்கள். :)Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-15709498579886345672010-02-23T08:39:43.900+05:302010-02-23T08:39:43.900+05:301. இந்த நேயத்துக்கு பேர் தான் மனிதமோ? இலவசமா பட்டப...1. இந்த நேயத்துக்கு பேர் தான் மனிதமோ? இலவசமா பட்டப்பெயர் வரும் போது வாங்கித்தரலாமே...<br /><br />2.10ரூபாய்க்கு இளனீர் கிடைக்கிறதா செல்வா?<br /><br />3.அதை விட வேறென்ன வேண்டும்..<br />ரொம்பத்தேன் தன்னடக்கம் செல்வா<br /><br />4.வாழ்க தீபா..வளர்க விஜியின் சேவை<br /><br />5.அவசியம் பார்க்கிறோம்.<br /><br />6.உண்மை ஆனால் இப்ப எல்லாம் அதிகமார்க் தானா அம்மா அப்பாக்கு பெருமை,,,,,இதையெல்லாம் யோசிக்க கரென்சி கைகளுக்கு நேரமில்லை செல்வா<br /><br />7.சுரதா வீடு சேர கூட்டு பிரார்த்தனை செய்வோம் நேரம் பிறகு அறிவிக்கிறேன்<br /><br />8. இன்னும் நீங்க திருந்தலையா? ஹிஹிஹிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-84354185559909877922010-02-23T08:15:31.923+05:302010-02-23T08:15:31.923+05:30'கர்ண மோட்சம்' கண்ணீர் விட வைகின்றது.........'கர்ண மோட்சம்' கண்ணீர் விட வைகின்றது.......RRSLMhttps://www.blogger.com/profile/13145406842157885598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-66266131555141755282010-02-22T23:09:59.589+05:302010-02-22T23:09:59.589+05:30//‘லூஸூப்பயல்’ என சரியாக நினைத்து விடுவார்களோ//
:...//‘லூஸூப்பயல்’ என சரியாக நினைத்து விடுவார்களோ//<br /><br />:-)))))<br /><br />//கவிஞர் கலாப்ரியாவின் ‘நினைவின் தாழ்வாரங்கள்’- நூலுக்கு மதுரையில் சமயவேல் அறிமுக அரங்கிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஜெயமோகன், யவனிகா ஸ்ரீராம், திருச்செந்தாழை, கடற்கரய், ரமேஷ் பிரேதன் உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்கள் கலந்துகொள்கிறார்கள். மதுரைவாழ் பதிவுலக நண்பர்கள் விழாவில் கலந்துகொள்வார்களென நம்புகிறேன்.//<br /><br />கண்டிப்பாக செல்வா.. முடிந்தால் வரப்பாருங்கள் <br /><br />//தேசிய விருது பெறும் முதல் தமிழ் குறும்படம் எனும் பெருமையைப் பெற்றிருக்கிறது ‘கர்ண மோட்சம்’. //<br /><br />ரொம்ப நாளைத் தேடிக்கிட்டு இருக்கேன். பகிர்வுக்கு நன்றிகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com