tag:blogger.com,1999:blog-5519429411356929714.post7537130861632131419..comments2023-10-21T13:11:29.136+05:30Comments on செல்வேந்திரன்: நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்selventhiranhttp://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-5519429411356929714.post-55416305175460542472019-01-20T18:09:59.384+05:302019-01-20T18:09:59.384+05:30மிக நன்றாக ௭ழுதுகிறீர்கள். நிறைய எழுதுங்கள்.
மிக நன்றாக ௭ழுதுகிறீர்கள். நிறைய எழுதுங்கள்.<br />Prof.AVhttps://www.blogger.com/profile/01484994454170648070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-29470362706941771922011-12-24T18:06:11.393+05:302011-12-24T18:06:11.393+05:30ஆஹா. பிரமாதம். நான்தான் ரொம்ப லேட்டா பாலோ பண்ணுறேன...ஆஹா. பிரமாதம். நான்தான் ரொம்ப லேட்டா பாலோ பண்ணுறேன்.அசிஸ்டன்ட் டைரக்டர்https://www.blogger.com/profile/18218454869766750281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-57241939043582271682011-12-06T11:10:50.266+05:302011-12-06T11:10:50.266+05:30மறுபடியும் படித்தேன் , நிசமாவே ரொம்ப நல்லா எழுதறீங...மறுபடியும் படித்தேன் , நிசமாவே ரொம்ப நல்லா எழுதறீங்க மிஸ்டர்Arangahttps://www.blogger.com/profile/01961685741554537814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-48464210372486444082011-11-18T17:14:43.964+05:302011-11-18T17:14:43.964+05:30செல்வேந்திரன்:
நாஞ்சில் நாடன் மகள் கல்யாணத்துக்க...செல்வேந்திரன்:<br /><br /> நாஞ்சில் நாடன் மகள் கல்யாணத்துக்கு நாகர்கோவில் போய்விட்டு, நானும் நாகர்கோவில் எக்ஸ்பிரசில் தான் திரும்பினேன். எனக்கு ஏன் இப்படிப்பட்ட சுவையான அனுபவங்கள் பார்க்கக்கிடைக்கவில்லை?<br /><br />இதுக்குத்தான் ‘கொடுப்பினை’ வேணுங்கிறது!!பாரதி மணிhttps://www.blogger.com/profile/09452241765931026269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-14770388556012470092011-11-03T18:15:10.349+05:302011-11-03T18:15:10.349+05:30Superb....Superb....RRSLMhttps://www.blogger.com/profile/13145406842157885598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-55459076117032681042011-10-28T14:40:04.868+05:302011-10-28T14:40:04.868+05:30தம்பி பட்டைய கிளப்பிட போ . . , , ""எட்டா...தம்பி பட்டைய கிளப்பிட போ . . , , ""எட்டாம் வகுப்பெடுத்த பால்துரை சாரை"",<br />குறிப்பா நம்ம வாத்தியார கொண்டு வந்த பாரு அதுல தான் நீ நிக்கிர போ. . அருமை சகோதரம் வாழ்த்துகள் ..சின்ன கண்ணன்https://www.blogger.com/profile/13062727293949335930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-50744092445859050822011-10-27T18:25:18.016+05:302011-10-27T18:25:18.016+05:30ஆயிரம் தான் ரயில் பயணத்தில் இந்த மாதிரி கஷ்டப்பட்ட...ஆயிரம் தான் ரயில் பயணத்தில் இந்த மாதிரி கஷ்டப்பட்டாலும் , நாம் ஊருகாரங்ககிட்ட பேசிகிட்டு வார சுகமே தனிதான் . நல்ல பயணப் பதிவுஜோசப் இஸ்ரேல்https://www.blogger.com/profile/13474809186792966423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-62406090599379475502011-10-27T10:45:01.918+05:302011-10-27T10:45:01.918+05:30யப்பு, இது என்ன ரகம். சிறுகதையா, அனுபவப் பகிர்வா, ...யப்பு, இது என்ன ரகம். சிறுகதையா, அனுபவப் பகிர்வா, நாட்டு நடப்பா? இது வரைக்கும் ஏழு கதையைத் தொகுத்திருக்கேன். எட்டாவதா இதையும் சேத்துக்கிறவா?Anonymoushttps://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-47473590239001173342011-10-22T19:23:23.639+05:302011-10-22T19:23:23.639+05:30ஓவ்வொரு ரயிலிலும் கொண்டுசெல்லும் மகிழ்வென்ன,துக்கங...ஓவ்வொரு ரயிலிலும் கொண்டுசெல்லும் மகிழ்வென்ன,துக்கங்கள் என்ன , காரண காரியங்கள் என்ன..<br />தத்தம் உடமைகளும், அதற்கான பாதுகாப்புகளும், பதற்றங்களும்...<br /><br />பெரும் மனித கடலல்லவா அது.<br /><br />கோவை முதல் நெல்லை வரை பயணித்தேன் அண்ணாச்சி...<br /><br />நன்றி.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-23119008045419910582011-10-20T19:32:49.796+05:302011-10-20T19:32:49.796+05:30நல்லாருக்கு செல்வேந்திரன்!நல்லாருக்கு செல்வேந்திரன்!ஆனந்த் ஶ்ரீனிவாசன்https://www.blogger.com/profile/04905106352522674160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-76760833107198791182011-10-20T11:22:07.225+05:302011-10-20T11:22:07.225+05:30ரொம்ப நல்லா இருக்குங்க மொழிநடை :) :)ரொம்ப நல்லா இருக்குங்க மொழிநடை :) :)இரவுப்பறவைhttps://www.blogger.com/profile/14524342013709949404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-81945438314036368052011-10-20T11:07:33.298+05:302011-10-20T11:07:33.298+05:30காரண காரியங்களின்றிதான் பல நாட்கள் எழுதாமல் இருந்த...காரண காரியங்களின்றிதான் பல நாட்கள் எழுதாமல் இருந்தேன். ஏனோ சேர்ந்தாற் போல சில வரிகள் கூட எழுத முடியாமல் இருந்தது. நண்பர்கள் இந்த கட்டுரைக்கு அளித்த உற்சாகம் தொடர்ந்து எழுதும் உத்வேகம் தருகிறது. அனைவருக்குமென் நன்றிகள் உரித்தாகுக...!selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-10009954336719742622011-10-19T00:03:58.431+05:302011-10-19T00:03:58.431+05:30நல்ல பதிவு. இதேபோல் அருமையான நிகழ்வுகள் நாகர்கோவில...நல்ல பதிவு. இதேபோல் அருமையான நிகழ்வுகள் நாகர்கோவில் மும்பை எக்ஸ்பிரஸ் லயும் நடக்கும். ஒவ்வொரு நாளும் அந்த எக்ஸ்பிரஸ் மும்பை CST இல்; இருந்து கிளம்பும் முன்பாக அந்த area வை பார்த்தால் மும்பை போலவே இருக்காது. ஏதோ திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு இருப்பது போல் தோன்றும். மேலும் அந்த இரண்டு நாள் பயணம், நீங்கள் கூறியது போல் எண்ணில் அடங்கா சம்பவங்கள்... பதிவை படித்தவுடன் எனக்கு அவை தான் ஞாபகத்துக்கு வந்தது ......<br /><br />கிரி, பஞ்சாப்.VGhttps://www.blogger.com/profile/09961958132906804274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-16815130409372957712011-10-18T21:32:11.342+05:302011-10-18T21:32:11.342+05:30சுவாரசியமாகவும் இல்லாமலும் விஷயங்கள் நடந்தாலும் அந...சுவாரசியமாகவும் இல்லாமலும் விஷயங்கள் நடந்தாலும் அந்த window seat மட்டும் கிடைத்து விட்டால் அந்த ரயில் பயனம் தான் எவ்ளோ இனிமையானது.பயனிக்கும் அத்துனை பேரையும் தாலட்டும் சுகமே தனிதான்.சில விஷயங்களில் ரயில்வே துறையும் சிலவிஷயங்களில் பொதுஜனமும் அக்கரை கொண்டால்(புகைப்பது,ரிசர்வேஷனில் உட்கார்ந்து எழமறுப்பது) tension இல்லாமல் நன்றாய் இருக்கும்..good sharing ...shri Prajnahttps://www.blogger.com/profile/16953883107727562193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-48276991030984886192011-10-18T20:44:28.394+05:302011-10-18T20:44:28.394+05:30//விஜி said...
செமையா இருக்கு செல்வா.. வரவர நான் ச...//விஜி said...<br />செமையா இருக்கு செல்வா.. வரவர நான் சொல்லித்தந்த மாதிரியே எழுதறே :)))//<br /><br />ஒருத்தர் உருப்படியா எழுதினால் உனக்கு பொருக்காதே விஜி..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-8701012505552611402011-10-18T20:43:54.819+05:302011-10-18T20:43:54.819+05:30ஆரல்வாய்மொழில should be araamliஆரல்வாய்மொழில should be araamliYesudason Paulrajhttps://www.blogger.com/profile/15676511590571875683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-44178281389179779232011-10-18T16:23:45.527+05:302011-10-18T16:23:45.527+05:30அருமையான எழுத்த நடை. நல்ல பயண அனுபவம். ஒரே ஒரு கரு...அருமையான எழுத்த நடை. நல்ல பயண அனுபவம். ஒரே ஒரு கருத்து. நம் மக்கள் இதை படிக்கும் போது பெரும்பாலானோர் அந்த மண்ணையும் மக்களையும் ஏளனமாக எண்ணாதவாறும், அந்த மக்களையும் மண்ணையும் ரசிக்கும்படியும் எழுத்து நடையை மெருகேற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும். <br /><br />வாழ்த்துக்கள்Raasahttps://www.blogger.com/profile/02270542154609567972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-25137404470452368922011-10-18T08:46:48.057+05:302011-10-18T08:46:48.057+05:30அண்ணாச்சி ரொம்ப அருமை அண்ணாச்சி.. நான் கொஞ்ச நாள் ...அண்ணாச்சி ரொம்ப அருமை அண்ணாச்சி.. நான் கொஞ்ச நாள் முன்னாடி கண்ணிய குமரி எக்ஸ்பிரஸ் ல போன அதே பீல் குடுத்தீங்க..Anandhttps://www.blogger.com/profile/11442163963764170084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-42744052679712751352011-10-18T01:02:20.910+05:302011-10-18T01:02:20.910+05:30குமரி மண்ணின் வாசம் வீசுகிறது தென்றலாய்..... ரயில்...குமரி மண்ணின் வாசம் வீசுகிறது தென்றலாய்..... ரயில் அனுபவத்தை ஆழமாய் உள்வாங்கி அழகாய் தந்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்குமரி எஸ். நீலகண்டன்https://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-36374007909342702472011-10-17T19:14:23.856+05:302011-10-17T19:14:23.856+05:30Excellently written. Should visit your blog more o...Excellently written. Should visit your blog more often!<br />amas32maithriimhttps://www.blogger.com/profile/13844326048617796798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-44424341744916159672011-10-17T19:01:50.825+05:302011-10-17T19:01:50.825+05:30மக்க நல்ல இருக்குலே :)மக்க நல்ல இருக்குலே :)பாண்டி-பரணிhttps://www.blogger.com/profile/04307737865277039223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-83353791130757604272011-10-17T18:54:14.180+05:302011-10-17T18:54:14.180+05:30Excellent Selva.Excellent Selva.pvrhttps://www.blogger.com/profile/12006941908754692082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-55411251736435535522011-10-17T18:20:14.422+05:302011-10-17T18:20:14.422+05:30nalla irukku annachi...oru nalla
"screenplay&...nalla irukku annachi...oru nalla<br />"screenplay"..develep pannunka ..<br />"vallyoor santhippu" endra peyaril<br />padam pannalaam.<br /><br />appuram..oru kurai.."thaayozhi""<br />dialough..ellam veandam.<br /><br />by. jallipatti palanisamy.jallihttps://www.blogger.com/profile/00536654366565975609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-23496260199362803762011-10-17T12:48:17.072+05:302011-10-17T12:48:17.072+05:30பிரமாதமான பதிவு... கிட்டத்தட்ட அத்தணையுமே கண்ணாரப்...பிரமாதமான பதிவு... கிட்டத்தட்ட அத்தணையுமே கண்ணாரப் பார்த்திருக்கிறேன்...<br /><br />கண்டக்டர் தம்பி மேட்டர், அப்பர் பெர்த் ஆசாமி, பேன்ல செருப்ப மாட்டி வக்கிற அண்ணாச்சி அத்துணையுமே...<br /><br />ஆனால் என்றும் நம்மூர்க்காரர்கள் வெள்ளந்திதான்... உள்ள ஒண்ணு வெளிய ஒண்ணு பேசத் தெரியாதவர்கள்...ராம்குமார் - அமுதன்https://www.blogger.com/profile/17890334353610810624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-912891990020364732011-10-17T12:42:12.735+05:302011-10-17T12:42:12.735+05:30நல்லதொரு பதிவு. பாராட்டுகள்நல்லதொரு பதிவு. பாராட்டுகள்manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.com