tag:blogger.com,1999:blog-5519429411356929714.post7561541910667347022..comments2023-10-21T13:11:29.136+05:30Comments on செல்வேந்திரன்: வெளிச்ச நகரம்selventhiranhttp://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5519429411356929714.post-86228438437823605242009-04-14T19:07:00.000+05:302009-04-14T19:07:00.000+05:30நல்ல பயணப்பதிவு செல்வேந்திரன்.
வேலூரில் இன்னும் ந...நல்ல பயணப்பதிவு செல்வேந்திரன்.<br /><br />வேலூரில் இன்னும் நிறைய இடம் இருக்கு.<br /><br />வேலூர் பற்றிய ஏழு அதிசயம்<br />1. அழகில்லா பெண்கள்<br />2. வீரமில்லா ஆண்கள்<br />3. நீரில்லா நதி<br />4. மன்னனில்லா கோட்டை<br />5. அதிகாரமில்லாத போலிஸ்<br />6. சாமி இல்லாத கோவில்<br />7. மரங்கள் இல்லாத மலைவிழியன்https://www.blogger.com/profile/05789226054807204994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-24007663054791340872009-02-12T22:33:00.000+05:302009-02-12T22:33:00.000+05:30வெங்கட்ராமன், விக்னேஷ், சுதர்ஸன் கோபால், பாட்டைய்ய...வெங்கட்ராமன், விக்னேஷ், சுதர்ஸன் கோபால், பாட்டைய்யன், துளஸி கோபால், ஜெஸிலா, அய்யனார், வல்லிசிம்ஹன், பாஸ்டன் பாலா, சேதுக்கரசி, விங்ஸ் காலம் கடந்து சொல்கிறேன் "உங்கள் வருகைக்கு நன்றி"selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-59666286550583064352007-07-13T01:04:00.000+05:302007-07-13T01:04:00.000+05:30இன்று காதலர் வசமுள்ள கோட்டையைப் பற்றிய வாக்கியம் அ...இன்று காதலர் வசமுள்ள கோட்டையைப் பற்றிய வாக்கியம் அருமை. பலரும் கூறியது போல், நண்பரைப் பற்றிய விமர்சனத்தைத் தவிர்த்திருக்கலாம். தமிழகத்திலேயே பார்க்காமல் விட்டுப் போன பல இடங்கள் உள்ளன என்ற எண்ணம் ஏற்படுகிறது, உங்கள் இடுகையைப் படித்த பின்.Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-64219399356645219482007-07-12T23:03:00.000+05:302007-07-12T23:03:00.000+05:30அடுத்த முறை போகும்போது திருவண்ணாமலையிலிருந்து திரு...அடுத்த முறை போகும்போது திருவண்ணாமலையிலிருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியில் திருக்கோவிலூருக்கு 5 கி.மீ. முன் இருக்கும் தபோவனம் எனும் சிற்றூருக்குச் சென்றுவரமுடிந்தால் செய்யுங்கள். மிக அமைதியான இடம், சிறிய கோவில், எளிமையான ஆசிரமம், பக்கத்தில் தென்பெண்ணை ஆறு. தங்குவதற்கு வசதியான இலவச அறைகள், காட்டேஜ்கள் உள்ளன. மேலதிக தகவல்கள் வேண்டுமானால் மின்னஞ்சல் அனுப்பவும்.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-8547586559361110262007-07-12T21:34:00.000+05:302007-07-12T21:34:00.000+05:30கலக்கல்... அழைத்துப் போனதற்கு நன்றி :)---ஆடல் பெண்...கலக்கல்... அழைத்துப் போனதற்கு நன்றி :)<BR/><BR/>---ஆடல் பெண்டிர் சிற்பங்களை பார்க்கும்போது சிற்பியின் கலை உணர்ச்சி மார்க்கச்சையோடு சேர்த்துக்கட்டப்பட்டிருப்பதாகத---<BR/><BR/>---'கோவிலுக்குள் சைட் அடிப்பவர்களின் பாவத்தை உறிஞ்சிக்கொள்வாளா?'---<BR/><BR/>---மன்னன் இல்லா கோட்டை, அழகில்லா பெண்கள், நீரில்லா நதியைக் கொண்டது வேலூர்' ... அத்தோடு இரக்கம் இல்லா கண்டக்டர்கள்---<BR/><BR/>---கூடுதலாக ஒரு கும்பா சாதம் காலியாவதைத் தவிர---<BR/><BR/>:)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-38856618241977695852007-07-12T13:11:00.000+05:302007-07-12T13:11:00.000+05:30unkal mugathai parthal...ivvalavu eluthu thiramaya...unkal mugathai parthal...<BR/>ivvalavu eluthu thiramayaa.. <BR/>very good - vijaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-33007117265756712742007-07-12T11:13:00.000+05:302007-07-12T11:13:00.000+05:30வெகு நேர்த்தியாக எழுதி இருக்கிறீர்கள் செல்வேந்தி...வெகு நேர்த்தியாக எழுதி இருக்கிறீர்கள் செல்வேந்திரன்.திரு அண்ணமலைக் கோயில் இந்த உயர்ந்த உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாக அமைந்திருக்கக் காரணம் அங்கு ஆன்மீகவள்ளல்களின் திட யோகம்தான்.<BR/>அந்த யோகம் அமையக் காரணம் அப்பனும் அம்மையும். மீண்டும் திருவண்ணாமலையாரின் அடிக்கமலம் நினைக்கக் கொடுத்தமைக்கு நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-31321990264422751412007-07-12T10:55:00.000+05:302007-07-12T10:55:00.000+05:30செல்வாஎங்க ஊர் மக்கள் பத்தி நல்லவிதமா சொன்னதுக்கு ...செல்வா<BR/>எங்க ஊர் மக்கள் பத்தி நல்லவிதமா சொன்னதுக்கு நன்றி..திருவண்ணாமலை அட்டகாசமான ஊர்ங்க வெளிய தெரியாத அரிய விசயங்கள் நிறைய இருக்கு.திருவண்ணாமலை கோயிலுக்குள்ளவே பார்த்திராத இடம் நிறைய இருக்கு.அடுத்த முறை போகும்போது சொல்லுங்க சில தகவல்கள் தருகிறேன்.வேலூர்லயும் புகழ் அடையாத தலங்கள் அங்கங்க ஒளிஞ்சிட்டிருக்கு.<BR/><BR/>இந்த ஒரு வரிய தவிர்த்திருக்கலாமோ<BR/> /என்னை கிறிஸ்தவ, குடிகார நண்பன் அழைத்துவந்து காண்பிக்கிறான்/Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-88821889886562829032007-07-12T10:10:00.000+05:302007-07-12T10:10:00.000+05:30கோயிலுக்கு கூட்டி போயி சுத்திக் காட்டியாச்சு, நன்ற...கோயிலுக்கு கூட்டி போயி சுத்திக் காட்டியாச்சு, நன்றி. அண்ணாமலையாரை யாரு காட்டினா என்ன? நண்பனை அப்படியெல்லாம் வையுறது கொஞ்சலாக இருந்தாலும் பொதுயிடத்தில் கொஞ்சம் கூட நல்லாயில்லை.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-12089283189157531912007-07-12T05:53:00.000+05:302007-07-12T05:53:00.000+05:30அருமைஅருமைதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-46748310198403906752007-07-12T03:20:00.000+05:302007-07-12T03:20:00.000+05:30//சுல்தான்கள், மராட்டிய மன்னர்கள், நவாபுகள், கிழக்...//சுல்தான்கள், மராட்டிய மன்னர்கள், நவாபுகள், கிழக்கிந்தியக் கம்பெனி என பல கைமாறி இன்று இந்த காதலர்கள் வசம் இருக்கிறது. //<BR/><BR/>:)))))<BR/><BR/>அருமையாக இருக்கு. கொஞ்சம் நீளம் ஜாஸ்தியோ?PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-49481405820975491392007-07-11T22:50:00.000+05:302007-07-11T22:50:00.000+05:30//ஆனால் கோட்டையின் அகழியிலும், கொத்தளத்தில் இருந்த...//ஆனால் கோட்டையின் அகழியிலும், கொத்தளத்தில் இருந்த சிறு,சிறு கண்கானிப்பு கோபுரங்களிலும் அதைக் கட்டிய மன்னனின் கண்களில் இருந்த ப்யம் இன்னும் தேங்கி நிற்பதாகத் தோன்றியது எனக்கு//<BR/><BR/>//கூடுதலாக ஒரு கும்பா சாதம் காலியாவதைத் தவிர வேறு எதுவும் அவர்களது வருகையால் நிகழாது எனத் தோன்றியது.//<BR/><BR/>ரசித்துப் படித்த வரிகளில் சில.பயணக்கட்டுரை என்பது எல்லாராலும் சுலபத்தில் எழுதி விட முடியாது.கட்டுரை நன்றாக வந்திருக்கிறது.<BR/><BR/>//சிலையின் கால், கை விரல் நகங்கள் கூட நுட்பமாக வடிக்கப்பட்ட கலைநயமிக்க சிற்பங்களில் ரசனையே இல்லாமல் கலர் பெயிண்ட் அடித்து வைத்திருக்கிறார்கள். இதுமாதிரி முட்டாள்தனங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்//<BR/><BR/>இதற்கான பதிலை மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரனைக் கேட்டால் தெரியுமா? தமிழகத்தின் பேர்வாய்ந்த கலைச்சிறப்பு மிக்க பல கோவில்களைப் புதுப்பிக்கிறேன் பேர்வழி என்று கலாரசனையே இல்லாமல் கர்ணகொடூரமான பெயிண்ட் அடித்தல் நிகழ்ந்தது அன்னாரது ஆட்சிக்காலத்தில் தான்.Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-84686371029779490972007-07-11T15:26:00.000+05:302007-07-11T15:26:00.000+05:30அருமையான எழுத்து நடை செல்வேந்திரன் ;))அழகான பதிவு ...அருமையான எழுத்து நடை செல்வேந்திரன் ;))<BR/><BR/>அழகான பதிவு ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-80368567309595394062007-07-11T13:33:00.000+05:302007-07-11T13:33:00.000+05:30இன்னைக்கு வேலூர சுத்தி பார்த்தாச்சுஅருமை செல்வேந்த...இன்னைக்கு வேலூர சுத்தி பார்த்தாச்சு<BR/>அருமை செல்வேந்திரன்.<BR/><BR/>நாளைக்கு எந்த ஊரு, . . . .?வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-38988188625166922532007-07-11T13:25:00.000+05:302007-07-11T13:25:00.000+05:30//'கோவிலுக்குள் சைட் அடிப்பவர்களின் பாவத்தை உறிஞ்ச...//'கோவிலுக்குள் சைட் அடிப்பவர்களின் பாவத்தை உறிஞ்சிக்கொள்வாளா?' //<BR/><BR/>சூப்பரான கேள்வி...... நீங்க பார்த்துட்டு வந்திங்களா பார்க்காம வந்திங்களா? சொல்லவே இல்ல!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-8926098608687823802007-07-11T12:51:00.000+05:302007-07-11T12:51:00.000+05:30முதல் இடம் பிடிப்பது வெங்கட்ராமன்பதிவ பத்தின பின்ன...முதல் இடம் பிடிப்பது வெங்கட்ராமன்<BR/><BR/>பதிவ பத்தின பின்னூட்டம் பின்னாடி வரும்வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.com