tag:blogger.com,1999:blog-5519429411356929714.post850069166369064440..comments2023-10-21T13:11:29.136+05:30Comments on செல்வேந்திரன்: விஷம் குடிப்பேன்selventhiranhttp://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5519429411356929714.post-956693276008938392009-04-20T18:02:00.000+05:302009-04-20T18:02:00.000+05:30அந்த கவிதையை ஆனந்த விகடன்ல படித்தேன்..!
அருமை சகா....அந்த கவிதையை ஆனந்த விகடன்ல படித்தேன்..!<br />அருமை சகா...!Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-32832244626710382002009-04-17T14:02:00.000+05:302009-04-17T14:02:00.000+05:30விஜயை மீட் பண்ணனுமா?! கோக் குடிங்க"ன்னு ஊர் முழுக்...விஜயை மீட் பண்ணனுமா?! கோக் குடிங்க"ன்னு ஊர் முழுக்க விளம்பரப் படுத்தி இருக்கிறார்கள். "அதுக்கு நான் விஷத்தையே குடிப்பேன்" என்று சொல்லிச் சிரித்தாள் கேண்டி. விஜய டி.ஆரின் குறள் டி.வி போஸ்டரைப் பார்த்துவிட்டு ஒரு அட்டகாசமான கேப்ஷன் சொன்னாள். "குரல்வளையைக் குறி வைத்து...<br /><br />First Class.....<br />Keep it Up...........uvarajhttps://www.blogger.com/profile/09461747512356982613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-9321902885533839672009-04-16T22:36:00.000+05:302009-04-16T22:36:00.000+05:30/
குறைந்தபட்சம் ஒரு துடைப்பமாவது அனுப்பி வையுங்கப்.../<br />குறைந்தபட்சம் ஒரு துடைப்பமாவது அனுப்பி வையுங்கப்பா... ரூம் ரொம்ப குப்பையாக் கிடக்குது...<br />/<br /><br />:)))<br /><br />/<br /> ஆதிமூலகிருஷ்ணன் said...<br /><br /> அது விஜயை சந்திக்க கோக் என்ன விஷத்தையே குடிக்கலாம் என்ற அர்த்தமா? அல்லது பார்ப்பதை விட சாகலாம்.. என்ற அர்த்தமா? ஹிஹி நா ரெண்டாவது வகை.!<br />/<br /><br />ரிப்பீட்டுமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-48655130139539804422009-04-16T18:35:00.000+05:302009-04-16T18:35:00.000+05:30செல்வா
நீதான் விஷம் குடிக்கப் போறியோன்னு ஆவலா வந்...செல்வா<br /><br />நீதான் விஷம் குடிக்கப் போறியோன்னு ஆவலா வந்தா... ப்ச்ச்<br /><br />ரொம்ப மோசண்டே நீ!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-41437854655279493322009-04-16T18:25:00.000+05:302009-04-16T18:25:00.000+05:30செல்வேந்திரன், என் அறியாமையை மன்னித்து கொள்ளுங்கள்...செல்வேந்திரன், என் அறியாமையை மன்னித்து கொள்ளுங்கள்! 'கற்றதனால் ஆன பயன்' - எங்கு உள்ளது இது?ICANAVENUEhttps://www.blogger.com/profile/02592403858231196174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-14390385240070587392009-04-16T16:24:00.000+05:302009-04-16T16:24:00.000+05:30//கேண்டிக்கு என் வாழ்த்தை சொல்லிவிடு செல்வா :)//
ர...//கேண்டிக்கு என் வாழ்த்தை சொல்லிவிடு செல்வா :)//<br />ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்<br /><br />இந்த வாரம் விகடன் கவிதையை படித்துப் பார்க்கவும்.நா.இரமேஷ் குமார்https://www.blogger.com/profile/17853091865660881975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-19698611940921010422009-04-16T13:38:00.000+05:302009-04-16T13:38:00.000+05:30கேண்டியின் கேப்ஷன் சூப்பர் :-)
//'கற்றதனால் ஆன பய...கேண்டியின் கேப்ஷன் சூப்பர் :-)<br /><br />//'கற்றதனால் ஆன பயன்' கவிதை வடிவத்தில் தோற்றிருந்தாலும்//<br /><br />என்னது அதுவும் கவிதையா :-))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-47219554539466475082009-04-16T12:42:00.000+05:302009-04-16T12:42:00.000+05:30அது விஜயை சந்திக்க கோக் என்ன விஷத்தையே குடிக்கலாம்...அது விஜயை சந்திக்க கோக் என்ன விஷத்தையே குடிக்கலாம் என்ற அர்த்தமா? அல்லது பார்ப்பதை விட சாகலாம்.. என்ற அர்த்தமா? ஹிஹி நா ரெண்டாவது வகை.!<br /><br />எண்கள் பற்றிய பகுதி எனது பாஸ்வேர்ட் உலகம் என்ற பதிவை நினைவூட்டியது. போன் நம்பர் குறித்த விஷயத்தில் உங்கள் தோழந்தான் நானும்.<br /><br />அப்புறம் 'கற்றதனால்..' மிகுந்த கமர்ஷியல் வீச்சு கொண்ட ஒன்று. அது இந்த அளவு எதிர்வினைகளை தராமலிருந்தால்தான் ஆச்சரியம்..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-3307272222410676782009-04-16T12:33:00.000+05:302009-04-16T12:33:00.000+05:30உங்களிடமிருந்து இப்படி ஒரு கவிதையை ஏற்றுக்கொள்ள மு...உங்களிடமிருந்து இப்படி ஒரு கவிதையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை செல்வா.சங்கடத்திலும் ஆத்திரத்திலும் மனம் கோணிக்கிடக்கிறேன்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-38407434039790694562009-04-16T12:12:00.000+05:302009-04-16T12:12:00.000+05:30'கற்றதனால் ஆன பயன்' கவிதை வடிவத்தில் தோற்றிருந்தால...'கற்றதனால் ஆன பயன்' கவிதை வடிவத்தில் தோற்றிருந்தாலும் கருத்து ரீதியாக பெருவெற்றி கண்டிருக்கிறது.<br /><br />அப்படியா?<br />எனக்கு ரொம்ப வருத்தம்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-35895366054835324122009-04-16T11:38:00.000+05:302009-04-16T11:38:00.000+05:30ரசித்தேன். கேண்டியையும் அவரை ரசித்து நீங்கள் எழுதி...ரசித்தேன். கேண்டியையும் அவரை ரசித்து நீங்கள் எழுதிய பதிவையும்.<br /><br />உங்கள் கவிதையை அன்றே படித்துப் பலரிட்மும் ப்கிர்ந்து கொண்டேன். வாழ்த்துக்கள்Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-75320645523831558732009-04-16T11:30:00.000+05:302009-04-16T11:30:00.000+05:30ஜி.நாகராஜன் படித்ததும், விரிவான பதிவு எழுதுங்கள்.
...ஜி.நாகராஜன் படித்ததும், விரிவான பதிவு எழுதுங்கள்.<br /><br />எண்கள் ... நானும் பல நாட்கள் முன் ஒரு கவிதை போன்ற ஒன்றை எழுதினேன் :))(http://anujanya.blogspot.com/2008/06/blog-post_15.html)<br /><br />'கற்றதனால்' - நான் உங்க கட்சிதான்.anujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-5799057367025260232009-04-16T10:59:00.000+05:302009-04-16T10:59:00.000+05:30\\நான் இன்னமும் எனது மொபைல் எண்களை அட்டையில் எழுதி...\\நான் இன்னமும் எனது மொபைல் எண்களை அட்டையில் எழுதி சட்டைப்பையில் வைத்திருக்கிறேன். திடீர்னு கேட்டா சொல்லத் தெரியனும்ல.<br />\\<br /><br />நமக்கும் அதே நிலைமை தான் ;-))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-37652138294053747502009-04-16T10:36:00.000+05:302009-04-16T10:36:00.000+05:30//நான் இன்னமும் எனது மொபைல் எண்களை அட்டையில் எழுதி...//நான் இன்னமும் எனது மொபைல் எண்களை அட்டையில் எழுதி சட்டைப்பையில் வைத்திருக்கிறேன். //<br /><br />இத சொல்றதுக்கும் ஒரு தைரியம் வேணும்!<br /><br />பெரும்பாலும் நண்பர்களின் நம்பர்களை மனதில் வைத்து கொள்ளவேண்டும் என்பது தான் எனது ஆசையும்! மூளை சோம்பேறியாகிவிட்டதே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-82680524720275333822009-04-16T10:26:00.000+05:302009-04-16T10:26:00.000+05:30செல்வா,
நடை ரொம்ப நல்லா இருக்கு.
தோழமையுடன்
பைத்...செல்வா,<br /><br />நடை ரொம்ப நல்லா இருக்கு.<br /><br />தோழமையுடன்<br />பைத்தியக்காரன்கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-77111928787484451102009-04-16T10:22:00.000+05:302009-04-16T10:22:00.000+05:30ரசித்தேன் நண்பா.ரசித்தேன் நண்பா.மண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-29382803118690952432009-04-16T08:22:00.000+05:302009-04-16T08:22:00.000+05:30//எங்களுக்கு ஆதரவான முதல் குரல் உங்களுடையது என்று ...//எங்களுக்கு ஆதரவான முதல் குரல் உங்களுடையது என்று அறிந்த, அறியாத மென்பொருள் நண்பர்கள் பலரும், பல இடங்களிலிருந்து அழைத்துப் பேசுகிறார்கள் மகிழ்ச்சியாக இருக்கிறது.//<br /><br />இதையே நாங்க எழுதியிருந்தா சுயபச்சாதப்பத்தை தேடிக்கொள்கிறோம் என்று சொல்லிவிடுவார்கள். உனக்கு நன்றி சொன்னாலும் இந்த உலகம் என்ன பேசுமோ என்று தெரியவில்லை<br /><br />இதில் கலாச்சார காவலர்களுக்கு என்ன கேடு வந்தது என்று தெரியவில்லை. எனினும் அந்த கவிதையை பார்த்து பொங்கியவர்களுக்கு அண்ணாச்சியில் பாணியில் வாழ்த்துகளை சொல்லிடறது தான் எளிது<br /><br />“நல்லா இருங்கடே”ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-39459973098211950962009-04-16T08:19:00.000+05:302009-04-16T08:19:00.000+05:30//அதுக்கு நான் விஷத்தையே குடிப்பேன்" என்று சொல்லிச...//அதுக்கு நான் விஷத்தையே குடிப்பேன்" என்று சொல்லிச் சிரித்தாள் கேண்டி//<br /><br />கேண்டிக்கு என் வாழ்த்தை சொல்லிவிடு செல்வா :)ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.com