tag:blogger.com,1999:blog-5519429411356929714.post8672801097253010874..comments2023-10-21T13:11:29.136+05:30Comments on செல்வேந்திரன்: சலிப்புselventhiranhttp://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5519429411356929714.post-41703040504292003182009-03-06T23:16:00.001+05:302009-03-06T23:16:00.001+05:30REG my last comment, வம்புக்கு இழுக்கதானே இப்பிடி ...REG my last comment, வம்புக்கு இழுக்கதானே இப்பிடி comment போடுறோம். கண்டுக்காம விட்ட எப்டி?<BR/><BR/>மதியாதார் தலைவாசலா இருக்கே :)Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-68319328669828006422009-03-06T23:16:00.000+05:302009-03-06T23:16:00.000+05:30REG my last comment, வம்புக்கு இழுக்கதானே இப்பிடி ...REG my last comment, வம்புக்கு இழுக்கதானே இப்பிடி comment போடுறோம். கண்டுக்காம விட்ட எப்டி?<BR/><BR/>மதியாதார் தலைவாசலா இருக்கே :)Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-31493852209152493512009-02-24T19:10:00.001+05:302009-02-24T19:10:00.001+05:30கலைஞர் ரொம்பத்தான் செஞ்சு சலிச்சுட்டாரு...//Addict...கலைஞர் ரொம்பத்தான் செஞ்சு சலிச்சுட்டாரு...<BR/>//<BR/>Addicted to fashion of scolding Kalainjar??<BR/><BR/>// இந்த நாற்பதாண்டு காலத்தில் சோற்றுக்கு வழி இல்லாமல் செத்துப்போன எழுத்தாளர்கள், நோயில் ரத்தம் கக்கிச் செத்த எழுத்தாளர்கள், எடுத்து எரிக்க நாதியற்றப் பிணமாய் நாறிப்போன எழுத்தாளர்களின் பட்டியல் இருக்கிறது என்னிடம். திராவிடக்குஞ்சுகள் தமிழ் வளர்த்த லட்சணம் ஊர் அறியும்.//<BR/><BR/>Did he refused to help them after he came to know about them?? I dont think so. hes doing the best possible.Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-62060888513411689222009-02-24T19:10:00.000+05:302009-02-24T19:10:00.000+05:30கலைஞர் ரொம்பத்தான் செஞ்சு சலிச்சுட்டாரு...//Addict...கலைஞர் ரொம்பத்தான் செஞ்சு சலிச்சுட்டாரு...<BR/>//<BR/>Addicted to fashion of scolding Kalainjar??<BR/><BR/>// இந்த நாற்பதாண்டு காலத்தில் சோற்றுக்கு வழி இல்லாமல் செத்துப்போன எழுத்தாளர்கள், நோயில் ரத்தம் கக்கிச் செத்த எழுத்தாளர்கள், எடுத்து எரிக்க நாதியற்றப் பிணமாய் நாறிப்போன எழுத்தாளர்களின் பட்டியல் இருக்கிறது என்னிடம். திராவிடக்குஞ்சுகள் தமிழ் வளர்த்த லட்சணம் ஊர் அறியும்.//<BR/><BR/>Did he refused to help them after he came to know about them?? I dont think so. hes doing the best possible.Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-73978363963428544452009-02-24T17:56:00.000+05:302009-02-24T17:56:00.000+05:30உயரங்களின் ரசிகன் புத்தகம் பரிசல் வீட்டிலிருந்து எ...உயரங்களின் ரசிகன் புத்தகம் பரிசல் வீட்டிலிருந்து எடுத்து வந்து என்னிடமல்லவா இருக்கிறது. பின் எப்படி உங்களுக்கு அனுப்பினார்? புதிதா?<BR/><BR/>ரெண்டு பேர் சேர்ந்து உங்களை ஒரு வழி பண்ணாம விட மாட்டாங்க போல..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-27193991370762894362009-02-23T22:12:00.000+05:302009-02-23T22:12:00.000+05:30எழுத்தாளர் கோபி கிரிஷ்னனை நினைவு கூற்கிறேன்.திராவி...எழுத்தாளர் கோபி கிரிஷ்னனை நினைவு கூற்கிறேன்.<BR/><BR/>திராவிட குஞ்சுகள் தமிழை வளர்கிறேன் என்ற பெயரில் இது வரை செய்த கோமாளிதனங்கள் பத்தாதா?<BR/><BR/>ரமேஷ் வைத்யா பற்றி எழுதியதை அப்படியே ஏற்றி கொள்கிறேன்!<BR/>அவர் கவிஞர்ன்னு அவர் தான் சொல்லிகிறார். <BR/>என்னை அலைபேசியில் அழைத்து அப்பப்ப சில வார்த்தை சாட்டையால் அடிக்கிறார், அது தான் கவிதையா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-80618332362129634372009-02-23T18:32:00.000+05:302009-02-23T18:32:00.000+05:30(இது முதுகுசொறிதல் அல்ல!!)// பரிசல் அண்ணே, சத்தியம...(இது முதுகுசொறிதல் அல்ல!!)<BR/><BR/>// பரிசல் அண்ணே, சத்தியமாப் புரியலை...<BR/><BR/>வா... கார்த்திகா இப்பத்தான் வழி தெரிஞ்சுதா?!selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-90120757786695359342009-02-23T13:16:00.000+05:302009-02-23T13:16:00.000+05:30ganthi kannadasanai enni kalaignar salippadaiyalam...ganthi kannadasanai enni kalaignar salippadaiyalamaam.<BR/>aanal erkenave 'natudamai" aaki vitta kalaignar nmattum than varisukalukku sothu serkalama? <BR/>ithai ninaichu nama ellam ethanai salipuk kaditham podarathu?karthihttps://www.blogger.com/profile/16651857953816016111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-18445349240737743252009-02-22T09:43:00.000+05:302009-02-22T09:43:00.000+05:30பாபு, ஐகேன், முத்துவேல் வாங்க... வாங்க...மாதவராஜ்,...பாபு, ஐகேன், முத்துவேல் வாங்க... வாங்க...<BR/><BR/>மாதவராஜ், அப்படியொரு நிலைக்கு நான் தள்ளப்பட்டு விட்டேன். அண்ணனது ஆக்ஸிடெண்ட் அனுபம் மிகுந்த கசப்பானதாக இருந்தது. வக்கீல்கள் ஜாக்கிரதை என்றொரு பதிவு போட்டேன். நல்லோரும் உளர் எனும் உங்கள் கருத்தையும் ஆமோதிக்கிறேன்.<BR/><BR/>பரிசல், ரமேஷ் வைத்யாவின் பிற்காலத்திய கவிதைகள் (மணல் புத்தகத்தில் வெளியான கவிதை, பசுமை விகடனில் வந்த யானைப்பாதைக் கவிதை) சிலவற்றை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். நல்ல கவிதைகளுக்கான என்னுடைய தனிப்பட்ட அபிப்ராய அளவுகோல்களின்படி அவை என்னைச் சிறிதும் கவரவில்லை. முடியலத்துவம் மாதிரி துணுக்குகளை எழுதுகிற நீ எப்படி அவரை விமர்சிக்கலாம் என்று ஒரு நண்பர் சீற்றப்பட்டார். அடியேன் எழுதுகிறவைகள் கவிதைகள் அல்ல என்கின்ற முழு பிரக்ஞையோடு எழுதுகிறவன் நான். ஆனால் இதே மாதிரியான துணுக்குத் தோரணங்களை மனுஷ்யபுத்திரனோ, கலாப்ரியாவோ எழுதினால் வாசகனாக ஆத்திரம் கொள்வேன். அத்தகைய ஆத்திரம்தான் ரமேஷின் பழைய கவிதைகளை படிக்கையில் ஏற்பட்டது.<BR/><BR/>தமிழின் பத்து சிறந்த சிறுகதைகளைப் பட்டியலிடச் சொன்னால் அதில் ரமேஷின் 'காடவர்கோன் ஐயடிகளையும்' சேர்ப்பேன். ரமேஷ் வைத்யா ஒரு நல்ல படைப்பாளி என்பதில் எனக்குத் துளியும் அபிப்ராய பேதம் இல்லை. அதற்காக அவர் எழுதிய எல்லாவற்றையும் கொண்டாட நான் அவரது ரசிகன் இல்லை. வாசகன்.<BR/><BR/>லதானந்த் சார் வருகைக்கும், திருத்தியதற்கும் நன்றிகள்...selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-21128038230451419622009-02-22T07:13:00.000+05:302009-02-22T07:13:00.000+05:30மூன்று ஒற்றுப் பிழைகள்(போனஸாக)கொழுத்த அல்ல கொளுத்த...மூன்று ஒற்றுப் பிழைகள்<BR/><BR/>(போனஸாக)<BR/>கொழுத்த அல்ல கொளுத்த<BR/><BR/>பின்புறம்னா முதுகு மட்டுமா?லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-49905817319618079162009-02-21T23:05:00.000+05:302009-02-21T23:05:00.000+05:30நாட்டுடமை நாடகம் குறித்து என்னைக்காட்டிலும் ஆயிரம்...நாட்டுடமை நாடகம் குறித்து என்னைக்காட்டிலும் ஆயிரம் மடங்கு சீற்றத்தோடு சாரு நிவேதிதா அவரது பதிவில் எழுதி இருக்கிறார். http://www.charuonline.com/Feb09/Nationalisation.htmlselventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-7212665180466896882009-02-21T19:04:00.000+05:302009-02-21T19:04:00.000+05:30வழக்கறிஞர்கள் குறித்த உங்கள் ஆதங்கம் நியாயம்.ரமேஷ்...வழக்கறிஞர்கள் குறித்த உங்கள் ஆதங்கம் நியாயம்.<BR/><BR/>ரமேஷ் வைத்யாவின் கவிதை குறித்த உங்கள் விமர்சனத்தை நான் நிராகரிக்கிறேன். காரணம் ரமேஷ்வைத்யா எனக்கு அறிமுகமானவர் என்பதனால் அல்ல. அவரது தொகுப்பை நான்காண்டுகளாகத் தேடியதும் உங்கள் ஏமாற்றத்திற்குக் காரணமாய் இருக்கலாம். புதிய கவிதைக்காரர்களுக்குப் பிடிக்கும் வண்ணம்தான் அது இருக்கிறது.<BR/><BR/>அப்பறம்... என் வலைப்பூவில மீண்டும் உங்கள் பக்கத்தைச் சேர்த்தாச்சு. டெம்ப்ளேட் மாற்றம் காரணமாய் எத்தனை நாள் இல்லாமல் இருந்ததோ அத்தனை நாள் சேர்த்துத் தரப்படும் என்பதை அறியவும்! (இது முதுகுசொறிதல் அல்ல!!)பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-68075294040299173942009-02-21T18:29:00.000+05:302009-02-21T18:29:00.000+05:30வக்கீல்கள் குறித்து ஒட்டு மொத்த மதிப்பீட்டுக்கு வந...வக்கீல்கள் குறித்து ஒட்டு மொத்த மதிப்பீட்டுக்கு வந்திருப்பது போலத் தோன்றுகிறது. நானும் பலமுறை சந்தித்து இருக்கிறேன்.அவர்களில் அற்புதமான மனிதர்களை சந்தித்து இருக்கிறேன்.ம்.. என்ன செய்ய, உங்க அனுபவம் அப்படி இருந்திருக்கிறது.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-22766761609400183952009-02-21T17:12:00.000+05:302009-02-21T17:12:00.000+05:30நான் ரசிக்கும் பதிவர்கள் பட்டியலில் ரமேஷ் வைத்யாவை...நான் ரசிக்கும் பதிவர்கள் பட்டியலில் ரமேஷ் வைத்யாவைப் போட்டிருந்தாலும்,பிடிக்காததை, பிடிக்கவில்லை என்கிற உங்கள் செயலைப் பாராட்டலாம்.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-43253258459652447902009-02-21T15:23:00.000+05:302009-02-21T15:23:00.000+05:30உங்கள் கருத்து மிகச்சரி வழக்கறிஞர்களுடைய் போக்கு ம...உங்கள் கருத்து மிகச்சரி வழக்கறிஞர்களுடைய் போக்கு மிகுந்த கவலையை தருகிறது. அவர்கள் பொதுமக்களை பற்றி எதுவும் சிந்திப்பாக தெரியவில்லை.ICANAVENUEhttps://www.blogger.com/profile/02592403858231196174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-11567299835017757002009-02-21T15:00:00.000+05:302009-02-21T15:00:00.000+05:30வழக்குரைஞர்களின் போக்கு மிகவும் கவலைக்குரியதாகவே இ...வழக்குரைஞர்களின் போக்கு மிகவும் கவலைக்குரியதாகவே இருக்கிறது.<BR/><BR/>//நான் அணுகிய வழக்கறிஞர்கள் எல்லாருமே மிகுந்த தந்திரசாலிகளாகவும், ஏமாற்றுவதில் கை தேர்ந்தவர்களாகவுமே இருந்தனர்.//<BR/>100% உண்மைபாபுhttps://www.blogger.com/profile/12908913206542405104noreply@blogger.com