குழந்தை வளர்ப்பு கருத்தரங்கம்



குழந்தைகள் மனநலம் மற்றும் குழந்தை வளர்ப்பு குறித்த மிகச்சிறப்பான கருத்தரங்கம் ஒன்றிற்கு திருப்பூர் ஸ்பிரிங் மவுண்ட் பப்ளிக் ஸ்கூல் ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை மாண்டிசோரி பயிற்சியகத்தின் இயக்குனர் ஷோபனா வைத்யநாதன், இசைக்கவி ரமணன் ஆகிய இருவரும் உரையாற்ற உள்ளனர். 

நாளை (05-05-2013) காலை 10:30 முதல் மதியம் 1:00 மணிவரை திருப்பூர் வேலன் ஹோட்டலில் இந்நிகழ்வு நடைபெற இருக்கிறது. திருப்பூர் நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

மேலதிக விபரங்களுக்கு: 7373299999 | 7373244099

Comments

Popular Posts