கல்பாத்தி

பாலக்காட்டிற்கு அருகேயுள்ள கல்பாத்தியில் வரலாற்று சிறப்பு மிக்க விஸ்வநாதசுவாமி ஆலய தேர் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வைதீக பிராமண கலாச்சாரத்தின் தாக்கம் மிக்க இத்திருவிழா, கேரளாவின் புகழ் மிக்க திருவிழாக்களுள் ஒன்று. அவ்விழாவினை நேரில் காண கல்பாத்தி செல்கிறேன். இன்று மதியம் முதல் வருகிற 16/11/2008 ஞாயிறு வரை கல்பாத்தியிலே தங்கி இருக்க உத்தேசம். பதிவுலக நண்பர்களோ ஏனைய நண்பர்களோ கல்பாத்தி வருவதாக இருந்தால் மறவாமல் 09003931234 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அருமையான அக்ரஹாரத்துக் காப்பியோடு, அழகான ஃபிகர்களை ரசித்துக்கொண்டே விஸ்வநாதசுவாமியையும் நலம் விசாரித்து வர இன்றே புறப்படுங்கள்.

Comments

கல்பாத்தி எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?
selventhiran said…
கேரள மாநிலத்தைச் சேர்ந்தது.
Karthikeyan G said…
Hi,
Pls have previlage to read a great article :: http://vedikai.blogspot.com/2008/11/gg.html

:-)

Popular Posts