அறம் வெளியீடு - ஈரோட்டில்...

தமிழின் தன்னிகரற்ற படைப்பாளுமை ஜெயமோகனின் சமீபத்திய சிறுகதைகளின் தொகுப்பான ‘அறம்’ வரும் 26-11-11 (சனிக்கிழமை) ஈரோட்டில் வெளியாகிறது. நிகழ்வில் ஜெயமோகன், நாஞ்சில் நாடன், கல்பற்றா நாராயணன், பவா செல்லத்துரை, டாக்டர் ஜீவா, இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர். ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் மாலை 6 மணிக்கு விழா துவங்க இருக்கிறது. இலக்கிய ஆர்வலர்களை அன்போடு அழைக்கிறோம்.

Comments

Popular Posts