முடியலத்துவம்

நண்பர்களே...

இந்த புத்தகக் கண்காட்சிக்கு எனது ‘முடியலத்துவம்’ பட்டாம்பூச்சி பதிப்பகத்தினரால் வெளியிடப்படுகிறது. அடியேனின் முதல் புத்தகம். சில வருடங்களுக்கு முன் ‘முடியலத்துவம்’ விகடனில் தொடர்ந்து பல வாரங்கள் தொடராக வந்தபோது பரவலான கவனிப்பை பெற்றது. அத்துடன் குங்குமம், மல்லிகை மகள், தினகரன் தீபாவளி மலர் ஆகிய இதழ்களில் வெளியான கவிச்சேட்டைகளுடன் இத்தளத்தில் எழுதப்பட்ட முடியலத்துவ கவிதைகளையும் தாங்கி வெளிவருகிறது தொகுப்பு. விலை ரூ.50/-

சென்னை புத்தகக் கண்காட்சியில் பட்டாம்பூச்சி பதிப்பக ஸ்டாலில் (எண் 25) புத்தகம் கிடைக்கும். இது தவிர சென்னையில் நர்மதா பதிப்பகம் மற்றும் நியூ புக்லேண்ட் ஆகிய கடைகளில் கிடைக்கும். இணையத்தின் மூலம் பெற்றுக்கொள்ள இங்கு க்ளிக்கவும்.

நன்றி!

Comments

Unknown said…
Congrats Selventhiran.
வாழ்த்துக்கள் செல்வேந்திரன்.
வாழ்த்துகள் பிரதர்!
Anonymous said…
வாழ்த்துக்கள் செல்வா.
CS. Mohan Kumar said…
அப்போதே வாசித்து மகிழ்ந்தது. மொத்தமாய் வாசிக்க ஒரு வாய்ப்பு வாழ்த்துக்கள்
ICANAVENUE said…
Hearty congratulations Selvendhiran!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் செல்வா

Popular Posts