சத்தம் போடாமல் கேளுங்கள்

"அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளித் தூக்கும்போது பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன்" எனத் தவிலும், நாகஸ்வரமும் பின்னிப்பெடல் எடுக்க சங்கர் மகாதேவன் பாடும் சத்தம் போடாதே படப்பாடலை கேட்க நேர்ந்தது. " எந்த நேரம் ஓயாத அழுகை / ஏனிந்த முட்டிக்கால் தொழுகை / எப்போதும் இவன் மீது பால் வாசனை / எந்த மொழியில் சிந்திக்கும் இவன் யோசனை / எந்த நாட்டை பிடித்துவிட்டான் / இப்படியோர் அட்டினக்கால் தோரணை /- திரை இசைப்பாடல்களில் நா.முத்துக்குமார் படைத்துவரும் கவித்துவவரிகள் அசத்துகிறது. யுவன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் இந்த வலைதளத்திலிருந்து எளிதாக டவுண்லோடு செய்யமுடிகிறது. கேட்டுத்தான் பாருங்களேன்!

Comments

Popular Posts