ஆடுவோமே... கள்ளு போடுவோமே"

"ஆடுவோமே... கள்ளு போடுவோமே" என்ற இந்தப் பதிவு என் இலக்கியத் தாயின் மாண்பைக் குறைப்பதாக இருப்பதாக எனது நண்பர்கள் குறைபட்டுக்கொண்டதால் அதனை நீக்கம் செய்துவிட்டேன். பாரதியை யாரும் "கஞ்சா கசக்கி" என்றோ ஜி. நாகராஜனை யாரும் "பொம்பளைப் பொறுக்கி" என்றோ விக்கிரமாதித்தனை யாரும் "குடிகாரப்பயல்" என்றோ அழைப்பதும் இல்லை. அர்த்தப்படுத்திக் கொள்வதும் இல்லை. படைப்பாளி வேறு; படைப்புகள் வேறு என்று பிரித்துப் பொருள் கொள்ளும் அளவிற்கு சமூகம் வளராத காரணத்தினாலும், என் அன்பு இலக்கியத்தாயின் மீது நான் கொண்டிருக்கும் அக்கறையின் காரணமாகவும் இக்கட்டுரையை இங்கிருந்து நீக்கி விடுகிறேன். மனதில் இருந்து அல்ல...

Comments

Popular Posts