எனக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி

தற்செயலாக குப்பைகள் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருந்த போது மகாகவி பாரதியாரின் புகைப்படம் ஒரு கழிவறையில் ஆண்கள் என்று அடையாளப்படுத்த வைக்கப்பட்டிருக்கிறது என்ற அதிர்ச்சிகரமான தகவலை அறிந்து மனம் வேதனைப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு ஹோட்டலின் கட்டண கழிப்பிடத்தில் அப்படம் தவறுதலாக வைக்கப்பட்டிருந்தால் உடனே அகற்றப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையாக இந்த தகவலை பாரதியை பெரிதும் நேசிக்கும் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். பார்க்கலாம்.

Comments

////////////////////
இந்த தகவலை பாரதியை பெரிதும் நேசிக்கும் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்
////////////////////

நல்ல முயற்சி செல்வேந்திரன்
வாழ்த்துக்கள்.
Anonymous said…
பாராட்டுக்கள் செவ்வேந்திரன் அய்யா.முயற்சி பலன் தரும் என்று நம்பிக்கை வைப்போம்.

Popular Posts