கோவையில் வேளுக்குடி கிருஷ்ணன்

s கோவை - ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பாரதீய வித்யா பவனில் ஆகஸ்டு 20ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை எழு தினங்களுக்கு 'மகாபாரதத்தில் முத்துக்கள்' என்ற தலைப்பில் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் வழங்கும் உபன்யாசம் நடைபெற்று வருகிறது. தினமும் மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை நடைபெறும் இந்த கதாகாலட்சேபத்தில் கலந்துகொண்டு கிருஷ்ணானுபவத்தில் திளைக்க ஆன்மீக அன்பர்களே வருகை தாருங்கள்!

Comments

Anonymous said…
நம்மளுக்கும் பதிவு பண்ணி
எடுத்திட்டு வந்து போடுங்க.
உங்களுக்கு, எங்களுக்கு
புண்ணியம் கிடைக்குங்க:-)
ஸ்ரீமான் வேளுக்குடி வரதாசாரியார் உபன்யாசம் கேட்டது உண்டா?
மொத்த கூட்டத்தையும் அப்படியே கட்டிப்போட்டு விடும்.
ஸ்ரீமான் கிருஷ்ணன் இங்கு வந்து உபன்யாசம் செய்த போது கேட்டிருக்கேன்.
நன்றாக இருக்கும்.
இவரின் உபன்யாசம் நெட்டில் கூட இருக்கு,கேட்டு மகிழலாம்.
Thanks Selventhiran.
listening to sri.

Velukkudi Krishnan
is a devotional experience.

as the previous commentor mentioned if you can tape and relay ir it will really be beneficial.
selventhiran said…
வருகைக்கு நன்றி அணானி, வடூவூரார், வல்லிசிம்ஹன் // வேளுக்குடியின் சொற்பொழிவுகள் குறுந்தகடில் வெளியானவைகளில் பெரும்பாலனவற்றை நான் வாங்கியிருக்கிறேன்... அவற்றை விரைவில் பதிவிடுகிறேன்....

Popular Posts