அன்புடன் அழைக்கிறேன்

2011 ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. விருது வழங்கும் விழா கோவையில் வரும் 18-12-2011 (ஞாயிறு) அன்று நடைபெற இருக்கிறது. விழாவில் ஜெயமோகன், நாஞ்சில் நாடன், எஸ். ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், பிரதீபா நந்தகுமார், வே.அலெக்ஸ் ஆகியோருடன் இயக்குனர் பாரதிராஜாவும் கலந்துகொண்டு பூமணியை சிறப்பு செய்ய இருக்கிறார்கள். விழாவில், பூமணியின் படைப்புலகம் பற்றி ஜெயமோகன் எழுதிய ‘பூக்கும் கருவேலம்’ எனும் நூலும் வெளியிடப்பட இருக்கிறது. அடியேன் விழாவினை தொகுத்து வழங்குகிறேன். நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Comments

shri Prajna said…
நான் ரொம்ப feel பண்ணிட்டு இருந்தேன் நாஞ்சில்,ஜெயமோகன்,பவா எல்லோரையும் ஈரோடு ஜெ.மோ புத்தக வெளியீட்டு விழாவில கலந்துக்க முடியிலைன்னு im very happy now..ஆமாங்க place எதுன்னு mention பண்ணலையே????
vaanmugil said…
கோவையின் மத்தியில நிக்குறேன் எங்க வரதுன்னு சொல்லுங்க அண்ணா எந்த இடம்?
selventhiran said…
வான்முகில், கோவை ரயில்நிலையம் எதிரே உள்ளது கீதா ஹால்.

Popular Posts