ஜோ டி குருஸூக்கு வாழ்த்து விழா


2013-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கும் நாவலாசிரியர் ஜோ டி குருஸ் அவர்களுக்கு நெய்தல் எழுத்தாளர்கள் ஒன்று கூடி விழா எடுக்கிறார்கள். பிப்ரவரி 1-ம் தேதி சென்னை  லயோலா கல்லூரி எம்.ஆர்.எஃப் அரங்கில் விழா நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் இந்திரா பார்த்தசாரதி, ஜெயமோகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்க இருக்கிறார்கள். ’முட்டம்’ நாவலாசிரியர் சிறில் அலெக்ஸ் நிகழ்வை ஒருங்கிணைக்கிறார்.

Comments

Popular Posts