கவிதைகளை தின்னும் கவிதை

ஊரெல்லாம் மழை பொழிய
வயிற்றிலொரு தீயெறிய
கைக்குழந்தை சுமையோடு
கார் கதவை சுரண்டுகிறாள்
உதவுகிறான் உத்தமன்
மறுக்கிறான் மத்திமன்
கவிதை எழுதுகிறான் அயோக்கியன்
- ரமேஷ் வைத்யா

Comments

Anonymous said…
அட... கவிதை எழுதிட்டாரே ரமேஷ் வைத்யா !!!!
நன்றாக இருக்கிறது கவிதை

Popular Posts