முதலீட்டைப் பெருக்கும் வழிகள்!

நாணயம் விகடன் சார்பில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் "முதலீட்டைப் பெருக்கும் வழிகள்!" என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. முதலீட்டு ஆலோசனைகள் வழங்குவதில் வல்லுனரான திரு. வி. ரங்கஸ்வாமி நாணயம் விகடன் வாசகர்களுக்கு, சேமிப்பு, முதலீடு, பங்கு வணிகம், ம்யூச்சுவல் பண்டுகள், இன்ஸூரன்ஸ் உள்ளிட்ட வருமானத்தைப் பெருக்கும் வழி முறைகளை 'பவர் பாயிண்ட்' ப்ரசண்டேசனுடன் எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் வகையில் விளக்குகிறார். முழுக்க, முழுக்க இலவசமாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சி இந்த முறை ஈரோட்டில் நடைபெற இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை (08-07-07) ஈரோடு மகேஸ்வரி மஹாலில் நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சிக்கான இருக்கைகள் பதிவு செய்யவும், மேலதிக விபரங்களுக்கும் நடப்பு இதழ் (ஜூலை 15, 2007) நாணயம் விகடனை பார்வையிடவும்.

Comments

Popular Posts