வேண்டுகோள்

கவிஞர் நா. முத்துக்குமாரின் சகோதரரும், பிரபல பத்திரிகையாளருமான நா. ரமேஷ் குமார் பட்டாம்பூச்சி பதிப்பகத்தை நிர்வகித்து வருகிறார். 'புத்தகப் பட்டியல்' போட்டியில் கலந்துகொண்ட அன்பர்கள் அனைவருக்கும் பட்டாம்பூச்சி பதிப்பகத்தின் சார்பில் பரிசுகளை வழங்க முன் வந்திருக்கிறார். போட்டியில் பங்கேற்ற இணைய எழுத்தாளர்கள் தங்களது முகவரியை அடியேனின் இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
k.selventhiran@gmail.com

Comments

Karthikeyan G said…
Wow Super!!

மோசமான பட்டியல் கொடுத்தவர்கள் வீட்டுக்கு குண்டர்களை அனுப்புவது போன்ற அறிவிக்கப்படாத பரிசுகளும் இருக்கா? :)
அய்..ஜாலி.. நான் எழுதியத படிச்சிங்களா? நம்ம பேரையும் சேர்த்துக்குங்க எசமான்
செல்வேந்திரன்!

மிக்க மகிழ்ச்சி! இப்பதிவு எனக்குப் பெரு மகிழ்ச்சியையும் மனவெழுச்சியையும் நல்கியது. உண்மையிலேயே நான் மிகவும் மகிழ்வெய்திய அற்புதமான தருணம் இது.

ஆமா! பிழையே இல்லாம மொதோ விஸ்கா ஒரு பதிவு எழுதியிருக்கியே சாமி!
அதென்ன பிரபல பத்திரிகையாளர் (கொஞ்சம் ஓவரா தெரியலை)
Anonymous said…
நெஜமாவா, சும்மா லுலுலுலயிய?
வாங்க போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
kalapria said…
அதான, ரமேஷ் அடக்கி வாசிச்சுட்டான்
நல்ல பையன். இருந்தாலும், பிரா பல ஸாரி, பிரபல பத்திரிகையாளன் தான்.
Thamira said…
இதெல்லாம் போங்காட்டம்.. எல்லாருக்கும் பரிசுன்னா முதல்லயே சொல்லியிருக்கணும்.. அவ்வ்வ்வ்..
Kumky said…
எசமான் எனக்கு தகவலே லேட்டாத்தான் தெரிஞ்சதுங்க.
இப்போவாச்சும் எழுதிடறேனுங்க.
ஆட்டையில நம்மளையும் சேர்திடாதீங்க எசமான்.
கலாப்ரியா அண்ணாச்சி...
பிரா பலமான ஸாரி, பிரபலமான உங்களோட எழுத்துக்களுக்கு நான் எப்பவுமே உண்மையான வாசகன் தான். (ச்சும்மா தமாஷூக்கு)
(அப்புறம் நமீதாகிட்டே மாட்டி விட்டுடுவேன் ஜாக்கிரதை. அன்பு தொல்லைகளுக்கு நான் பொறுப்பில்லை)
அடப்பாவிகளா, என்னை அன்போடு நீ ஆட்டத்துக்கு அழைந்திருந்தாய். இருந்தாலும் என் வாசிப்பனுபவத்தின் லட்சணம் எல்லாருக்கும் தெரிந்து நாறிவிடக்கூடாதே என்பதற்காக எழுதாமல் இருந்தேன்...

இப்படி எல்லோருக்கும் பரிசு கொடுப்பாய் என்று தெரிந்திருந்தால் குமுதம், ஆவி, பூந்தளிர் போன்ற புத்தகளையாவது பட்டியலிட்டு இருப்பேன்...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்

Popular Posts